இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, August 16, 2009

சட்டத்தை மாற்றினால் என்ன?

16-8-09 வாரமலரில் வந்த அந்துமணி பதில்கள்!

* மகளைத் தந்தை கற்பழித்தார் - ஐந்து வயது சிறுமியை கற்பழித்தனர்... போன்ற செய்திகள் நிறைய வருகின்றன. இதுபோன்ற குற்றங்களுக்கு அரபு நாடுகளில் விதிப்பது போல கடும் தண்டனை இந்தியாவிலும் விதிக்க சட்டத்தை மாற்றினால் என்ன?

* மாற்றினால்... சட்டம் இயற்றுபவர்களே சிக்கலில் மாட்டிக் கொள்வரே!

============================================

இப்படித்தான் சட்டங்கள் நாட்டில் கொண்டுவரப்படுகிறது. தவறhன சட்டங்களால் யார் பாதிக்கப்பட்டாலும் கவலையில்லை தங்களுக்கு வருமானம் கிடைத்தா
ல் சரிதான் என்ற நோக்கத்தில் தான் 498A போன்ற சட்டங்கள் தவறhன முறையில் இயற்றப்பட்டிருக்கிறது. இதில் உண்மையிலேயே பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஆனால் இதன் மூலம் சம்பாதிப்பவர்கள் பல பேர். லிஸ்ட் போட்டு எழுதிப் பாருங்கள் தெரியும்.

தவறhன சட்டம் என்று பல முறை சுட்டிக்காட்டிய பிறகும் அதைத் திருத்த மனம் வரவில்லை. ஏனென்றhல் யாருடைய குடும்பமோ அழிந்து அதில் பணம் கிடைக்கிறது அல்லவா.

அது யாருடைய குடும்பமோ அல்ல, அப்பாவிகளான உங்களது குடும்பங்கள் தான்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.