இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, March 26, 2011

தேர்தல் நேரத்தில் மட்டும்தான் இந்தியாவில் பெண்ணுக்கு சுதந்திரம்!

தேர்தல் நேரங்களில் மட்டுமே இந்தியாவில் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில் எப்போதும் கணவனாலும் அவனது குடும்பத்தாலும் வரதட்சணைக் கொடுமைகள் மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது!

Current events

தினமலர் படங்கள் 26 மார்ச் 2011


மைலாப்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயந்தியை மாற்றகோரி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாக ராஜனின் ஆதரவாளர்கள், அடையாறில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு வீட்டின் முன் நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.



Sunday, March 20, 2011

சட்டபூர்வமான இந்திய கள்ளக்காதல்!

இந்திய சட்டங்கள் “பெண்ணுரிமை” என்ற பெயரில் பெண்களை எப்படி கள்ளக்காமக் குற்றங்களை செய்யத் தூண்டுகின்றன என்பதை பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.

அதற்கு முன்பாக IPC497 என்ற இந்திய பெண்கள் கள்ளக்காம ஆதரவு சட்டத்தை பாருங்கள்.
IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


இந்த சட்டத்தின்படி கள்ளக்காமத்தில் ஈடுபடும் பெண்ணிற்கு எந்தவித தண்டனையும் கிடையாது. ஆனால் 1971ல் இந்திய சட்டக்குழு இந்த சட்டத்தில் திருத்தம் செய்து குற்றம் செய்யும் ஆண், பெண் இருவருக்கும் சமமாக தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று அரசிற்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஆனால் வழக்கம்போல இந்த நல்ல திருத்தங்களை “பெண்” என்ற காரணம் காட்டி இந்தியத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
W.P.No.45974 of 2006
(O.A.No.8971 of 2000)
DATED: 28.02.2011
CORAM:THE HONBLE MR.JUSTICE K.CHANDRU


23. In this context, an analogy must be drawn to the offence of 'adultery' defined in Section 497 of IPC. The offence of adultery as defined in that section can only be committed by a man, not by a woman. Section itself provides that the wife shall not be punishable even as an abettor. The Indian penal Code itself contemplates that the wife, who is involved in an illicit relationship with another man, is a victim and not author of the crime. The said provision of Section 497 came to be challenged as being discriminatory because the consenting woman is not punished and hence the provision was violative of Article 14 of the Constitution.

24. The Supreme Court in the case relating to Yusuf Abdul Aziz v. State of Bombay reported in AIR 1954 SC 321 held that the Section do not offend Articles 14 and 15 of the Constitution. In that case, it was also held that very often because of her position in the society is weak and unable to defend, the law can make a distinction in the matter of defining an offence between a man and a woman. Subsequently, the Law Commission in its 42nd Report in 1971 recommended the retention of Section 497 with a modification that even a married woman who has sexual relationship with a person other than her husband should be made punishable for 'adultery', but the said recommendation was not accepted by the law makers .

அதனால் இந்த கள்ளக்காம சட்டம் மேலும் பல பெண்களுக்கு கள்ளக்காமத்தில் ஈடுபட உரிமம் வழங்கியது போலாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து 1985ல் இந்த முறையற்ற சட்டப் பிரிவு இந்திய உச்சநீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தக்காலத்தில் ஆண், பெண் என அனைவரும் அனைத்துத் துறையிலும் நன்றாகவே முன்னேறி இருக்கிறார்கள். இந்திய சமூகம் மாறிவிட்டது. இனியும் பெண் செய்யும் தவறுகளை “பெண்” என்ற போர்வையில் ஆதரிப்பது தவறு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால் வழக்கம்போல இந்திய உச்ச நீதிமன்றமும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

25. The discrimination made by Section 497 between man and woman once again came to be considered by the Supreme Court in Smt.Sowmithri Vishnu v. Union of India and another reported in AIR 1985 SC 1618. At that time, it was argued that the society had advanced and women also are having high position in society and hence, the Court must take fresh look on the said section. But however the Supreme Court did not consider that there was any case for reviewing the Yusuf Abdul Aziz's case (cited supra).

மொத்தத்தில் இந்தியாவில் பெண்களுக்கு கள்ளக்காமத்தில் ஈடுபட முழுச்சுதந்திரம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் அது அவர்களது பிறப்புரிமை என்றுகூட சட்டத்தை இயற்றும் தலைவர்கள் சொல்வார்கள்! இதுபோன்ற சட்டங்கள் இந்தியப் பெண்களை தவறு செய்யத் தூண்டும் விதமாகத்தான் இருக்கின்றன. அது ஏன் என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? அதற்குப் பெயர்தான் “புதிய பெண்ணுரிமை”.

பெண்களைப் போற்றுகிறோம் என்ற பெயரில் பெண்கள் செய்யும் அனைத்துத் தவறுகளையும் தட்டிக்கொடுத்து ஆதரிப்பது எந்த வகையில் பெண்ணுக்கு பெருமை சேர்க்கும்?

இதுபோதாது என்று “பெண்ணுரிமை” என்ற பெயரில் அப்பாவி ஆண்களை முறையற்ற சட்டங்கள் மூலம் அழிப்பது என்பது அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்தவேண்டிய ஒரு அரசாங்கம் செய்யக்கூடிய செயலா?

இந்த பொறுப்பற்ற சட்டங்களின் மூலம் நடக்கும் அட்டூழியங்களால் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அவலங்கள் இப்படித்தான் செய்தித்தாளில் தினமும் வந்துகொண்டிருக்கும்.

கள்ளத்தொடர்பால் வந்த வினை:கணவன் கொலை; மனைவி கைது
மார்ச் 20,2011தினமலர்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கணவனை கொலை செய்த "பாசக்கார மனைவி''யை பாடாலூர் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

பெரம்பலூர் அருகே தேனூர் கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கமரன் மகன் சுப்ரமணியன் (39). இவரது மனைவி சுசிலா (35). இருவருக்கும் கடந்த 18 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சங்கீதா (14), சக்திவேல் (12), சுந்தரி (11) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சுசிலாவுக்கு இதே கிராமத்தை சேர்ந்த வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த சுப்ரமணியன் சுசிலாவை கண்டித்துள்ளார். இதன் பின்னரும் சுசிலா கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். இதனால் சுப்ரமணியனுக்கும், சுசிலாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சுப்ரமணியனுக்கும், சுசிலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள சுப்ரமணியனை கொலை செய்ய சுசிலா திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து இரவு 12 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த சுப்ரமணியனை வீட்டிலிருந்த கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு மாரடைப்பால் சுப்ரமணியன் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்தார்.

இதை நம்பிய உறவினர்கள் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து நேற்று காலை 10 மணியளவில் இதே கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் புதைப்பதற்காக சுப்ரமணியனின் பிணத்தை எடுத்துச் சென்றனர்.சுடுகாட்டில் புதைப்பதற்காக சுப்ரமணியன் உடலில் உள்ள நகைகளை கழட்டுவற்காக உடலில் தேடியபோது கழுத்து நெரிக்கப்பட்ட காயம் இருந்தது கண்டு சுப்ரமணியன் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சுப்ரமணியனின் உறவினர்கள் பாடாலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் இன்ஸ்பெக்டர் சோலைமுத்து, சுப்ரமணியன் பிணத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.பாடாலூர் இன்ஸ்பெக்டர் சோலைமுத்து வழக்கு பதிந்து, சுப்ரமணியனை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்த சுசிலாவை கைது செய்து வேறு யாரும் இக்கொலையில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரிக்கிறார்.



கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தை சேர்ந்தவர். சுரேஷ் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 24). இவருக்கும், வடபழனி ஒட்டகப் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (37) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது.இது சுரேஷ் கண்ணனுக்கு தெரிய வந்ததால் அவர் ஜெயலட்சுமியை கண்டித்தார்.

இதனால் கோபித்துக் கொண்ட ஜெயலட்சுமி, காஞ்சிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் பிறகும் ரமேஷ்-ஜெயலட்சுமி இடையேயான கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. காஞ்சீபுரத்தில் இருந்து அடிக்கடி சென்னைக்கு வந்த ஜெயலட்சுமி, ரமேசை சந்தித்து பேசியுள்ளார். நேற்று இரவும், ஜெயலட்சுமி, காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை வந்தார்.

இன்று காலையில் ரமேசின் வீட்டுக்கு சென்றார்.அங்கு வைத்து இருவருக்கு மிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஜெயலட்சுமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி ரமேஷ் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெய லட்சுமியும், ரமேசை கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து, ஜெயலட்சுமியின் தலையில் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ஜெயலட்சுமி பலியானார். பின்னர் ரமேஷ், ரத்தம் சொட்ட... சொட்ட... இரும்பு கம்பியுடன் நேராக வடபழனி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

====

கள்ளக்காமத்தில் ஈடுபட நினைக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக IPC497 என்ற கள்ளக்காம ஆதரவு சட்டத்தை கொடுத்திருக்கும் அரசாங்கம் இதுபோன்ற கள்ளக்காமப் பெண்கள் தங்களுக்குத் தடையாக இருக்கும் கணவனை தண்டிப்பதற்காகவே கொடுத்திருப்பதுதான் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் எனப்படும் IPc498A.

இந்த சட்டத்திலும் மனைவி கணவனுக்கெதிராக சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளும் எந்தவித ஆதராமும் இல்லாமலேயே உண்மை என்று கருதப்படும். உடனடியாக கணவன் கைது செய்யப்பட்டுவிடுவான்.

பெண்ணுக்கு பாதுகாப்பு தருவதாக நினைத்து தவறாக இயற்றப்பட்டுள்ள இதுபோன்ற சட்டங்களால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்ததை விட பல பெண்கள் இந்த சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஒட்டுமொத்த பெண்மைக்கே அவமானத்தையும், கலங்கத்தையும் ஏற்படுத்தியதுதான் அதிகம்.

நடுநிலையற்ற இந்திய சட்டங்கள் “பெண்ணுரிமை” என்ற பெயரில் தவறு செய்யும் பெண்களை பாதுகாப்பதற்காக ஒருதலைபட்சமான புதுப்புது சட்டங்களை இயற்றி அப்பாவி ஆண்களை தண்டிப்பதால் வேறுவழியில்லாமல் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியாவில் ஆண்கள் தங்களை எப்படியெல்லாம் மாற்றிக் கொண்டுவிட்டார்கள் என்பதை திரைப்படத்தில் காட்டிவிட்டார்கள். இதை பின்வரும் வீடியோவில் பார்க்கலாம்.





Saturday, March 19, 2011

மகளின் வாழ்வை நாசமாக்கும் இந்தியப் பெற்றோர்கள்

கசப்பான உண்மை! உண்மை சில உள்ளங்களுக்கு எப்போதுமே கசக்கும். அதுபோன்ற கசந்த உள்ளங்கள் வாயில் கொஞ்சம் சர்க்கரையைக் கொட்டிக்கொண்டு படிக்கவும்.

இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி என்று சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதன் தொடர்ச்சியாக மற்றொரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது.

இந்தியாவில் இப்போதெல்லாம் பெண்களின் நிலை எவ்வளவோ உயர்ந்துவிட்டது. நல்ல ஏட்டுக் கல்வி, உயர்ந்த பணி, கை நிறைய சம்பளம் இவற்றைக் காணும் சில பெற்றோர்கள் தங்கள் மகளின் வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை எப்படி ஓட்டலாம் என்று எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அதன்விளைவாக பெண்ணின் திருமணத்தை எந்தவகையிலாவது தடை செய்து தள்ளிப்போடுகிறார்கள்.

அப்படியே தட்டுத்தடுமாறி திருமணம் நடந்துவிட்டால் மகளின் திருமண வாழ்வில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனையைக்கூட பெரிதாக்கி மகளுக்கும், மருமகனுக்கும் பிளவு ஏற்படுத்தி வரதட்சணைக் கொடுமை என்று வண்ணங்கள் பூசி மகளை நம்பவைத்து தங்கள் மகளை வைத்தே மருமகன் மீது பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்யவைத்து மகளை வீட்டோடு வைத்துக்கொண்டு அவளின் வருமானத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இது போதாதென்று மகளை வைத்து மருமகனை மிரட்டி பொய்வழக்கிலிருந்து விடுபடவேண்டுமென்றால் பெருந்தொகை கொடுக்கவேண்டும் என்று கூட சில பெற்றோர்கள் தங்கள் சொந்த மகளை வைத்தே (Extortion) வியாபாரம் செய்யவும் துணிந்துவிடுகிறார்கள். அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் இதுபோன்ற பல பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இது உண்மையா என்று தெரிந்துகொள்ள ஒருமுறை உங்கள் ஊரில் இருக்கும் குடும்பநல நீதிமன்றங்களை சென்று பாருங்கள்.

இந்த பதிவில் இருக்கும் உண்மை சிலருக்கு கசக்கும். அதுபோன்ற கசந்த உள்ளங்களுக்காகவே பின்வரும் வீடியோ. மக்கள் அரங்கத்தில் பொதுஜனம் ஒருவர், அதுவும் ஒரு பெண் இந்த உண்மையை சொல்லியிருக்கிறார். பார்த்து மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.



இந்தியாவில் பெண்ணை பெற்றவர்கள் அடிக்கும் லூட்டியை இதற்குப் பிறகும் உங்களால் நம்பமுடியவில்லையென்றால் ஒரு பெண்ணே தனது பொறுப்பற்ற பெற்றோரைப் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்திருக்கும் அவலத்தையும் பாருங்கள்.

மகள் தக்க திருமண வயது அடைந்தும் அவருக்கு திருமணம் செய்துவைக்காமல் அவரது பணத்தின் மீதே கண்ணாக இருந்த பெற்றோரைக் கண்டு மனம் நொந்த பெண் தானாக திருமணம் செய்துகொண்டார். அதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் சொந்த மகள் மீதே புகார் கொடுத்து அவரின் அரசுப் பணியை பறித்திருக்கிறார்கள். என்ன ஒரு கொடுமை!

இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் அந்தப் பகுதியைப் பாருங்கள்.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 28.02.2011
CORAM:THE HONBLE MR.JUSTICE K.CHANDRU
W.P.No.45974 of 2006
(O.A.No.8971 of 2000)

K.Rajeswari ...Petitioner
Vs
1.The Secretary to Government,
Personnel and Administrative
Reforms Department,
Govt. of Tamilnadu,Secretariat, Chennai -9.
2.Deputy Director of Medical and
Rural Health Services and Family Welfare,
Salem.
3.Medical Officer,
Govt. Primary Health Centre,
Konganapuram, Salem District. ...Respondents

7. The facts leading to the filing of the writ petition were as follows:- The petitioner joined as a Store Keeper in the year 1982 in the Government Health Department in Salem District. Her parents did not take care of her and did not get her married at an appropriate age. She had crossed 32 years but yet her parents were only concerned about her income. At that time, when she was feeling depressed and mentally worried about her future, one Thangavel approached her and asked the petitioner whether she was willing to marry him. He also told her that he has a wife who is ill and unable to take care of herself. But however, he has got two children through her. The said Thangavel was unwilling to divorce his first wife on the ground that she was unwell. Therefore, with the consent of his first wife, the petitioner got married to the said Thangavel. The marriage was solemnized on 08.01.1990 at the Sub-Registrar Office, Edapadi. The petitioner never had intention to disregard the law and she got married only after ascertaining the wishes of the first wife of Thangavel.

8. The said Thangavelu was employed as a Junior Assistant in the Department of Treasuries and Accounts. After their marriage, the parents of the petitioner started giving trouble to the petitioner's husband by sending petitions to his department.

9. The petitioner's parents, however started sending further petitions to the petitioner's department which resulted in the issuance of a charge memo under Rule 17(b) of the TNCS (D & A) Rules to the petitioner on 24.07.1996. The petitioner gave her explanation on 19.08.1996. Subsequently, an enquiry was held against the petitioner and a personal hearing was given to her on 10.06.1997. The Enquiry Officer's report was communicated to the petitioner with a covering letter dated 11.05.1998. The petitioner sent a further representation dated 23.06.1998. Thereafter, the second respondent consulted the Government Pleader, Salem. The Government Pleader by his opinion dated 18.10.000 opined that the action committed by the petitioner will amount to 'Bigamy' and the consent obtained from the first wife will not in any way legalise the action. Further, it was also indicated that even if the second marriage was void, the fact that Government servant living with another married Government servant will also be a misconduct in terms of Rule 19(1) of the Government Servants' Conduct Rules. In view of the marriage, which fact was not disputed, a major penalty was imposed on her. Accordingly, the petitioner, vide an order dated 31.10.2000 was removed from service by the second respondent. Though she was eligible to file a statutory appeal, she did not do so. After getting waiver of the appellate remedy, she filed the Original Application and also obtained an interim stay as noted already.


இந்த நீதிமன்ற வழக்கின் செய்தி...


இரண்டாம் திருமணம் நடந்தாலும் பணி நீக்கம் செய்ய கூடாது: ஐகோர்ட் உத்தரவு
மார்ச் 14,2011 தினமலர்

சென்னை: ஏற்கனவே திருமணமான, அரசு ஊழியரை இரண்டாவதாக திருமணம் செய்ததால், அந்தப் பெண் ஊழியரை பணி நீக்கம் செய்ததை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

சேலம் மாவட்ட சுகாதாரத் துறையில், ராஜேஸ்வரி என்பவர் பணியாற்றினார். 32 வயதை கடந்தும் திருமணமாகவில்லை. அதைப் பற்றி, அவரது பெற்றோர் அக்கறை கொள்ளவில்லை. கருவூலத் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய தங்கவேல் என்பவர் ராஜேஸ்வரியை அணுகி, திருமணம் செய்து கொள்வது பற்றி கேட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே திருமணமானவர். மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. இரண்டு குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவியின் ஒப்புதலுடன், இரண்டாவதாக ராஜேஸ்வரியை தங்கவேல் திருமணம் செய்து கொண்டார். எடப்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 1990ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து, ராஜேஸ்வரியின் பெற்றோர், தங்கவேல் பணியாற்றும் அலுவலகத்துக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து, தங்கவேல் மீது விசாரணை நடந்தது. ஊக்க ஊதியத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தனர். பின், பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில், தங்கவேல் மனு தாக்கல் செய்தார். கட்டாய ஓய்வை ரத்து செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மகளுக்கு எதிராகவும் பெற்றோர் புகார் அனுப்பினர். விசாரணை நடந்தது. அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, திருமணமான அரசு ஊழியர் ஒருவருடன், அரசு ஊழியர் (பெண்) வாழ்ந்து வந்தால், அது ஒழுங்கீனமாகும் எனக் கூறி, ராஜேஸ்வரியை பணியில் இருந்து நீக்கி, சேலம் மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டார்.

பணி நீக்கத்தை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனுவில், "தீர்ப்பாய உத்தரவுப்படி எனது கணவர் தங்கவேல், மீண்டும் பணியில் நியமிக்கப்பட்டார். எனக்கு மட்டும் தண்டனை அளிப்பது என்பது பாரபட்சமானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' என கூறப்பட்டுள்ளது.

இம்மனு, ஐகோர்ட் விசாரணைக்கு மாற்றப்பட்டது. மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பி.கணேசன், எஸ்.மணி ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: அரசு ஊழியரைப் பொறுத்த வரை, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்ள தனிப்பட்ட சட்டம் அனுமதித்தாலும், அரசின் முன் அனுமதியின்றி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அவர் திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படி செய்து கொண்டால், அந்த திருமணம் செல்லத்தக்கது என்றாலும், நடத்தை விதிகளை அந்த அரசு ஊழியர் மீறியதாக அர்த்தம்.

இருதார திருமணம், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கிரிமினல் குற்றம். அரசுப் பணியில் ஒருவர் சேரும் போது, நடத்தை விதிகள் அவருக்கு நன்றாக தெரிய வேண்டும். அந்த விதிகளை மீறினால் என்ன தண்டனை என்பதும் தெரிய வேண்டும். எனவே, அந்த விதி தன்னிச்சையானது என்றோ, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறது என்றோ கூற முடியாது. ஆகையால், தண்டனை விதிக்கும் விதிகள் செல்லும். முதல் மனைவியின் ஒப்புதல் பெற்றே இரண்டாவது திருமணம் நடந்தது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மனைவியின் ஒப்புதல் பெற்றாலும் கூட, இந்திய தண்டனைச் சட்டப்படி, இரண்டாவது திருமணம் கிரிமினல் குற்றம். மேலும் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி, அது ஒழுங்கீனமாக கருதப்படும்.

தங்கவேல் தாக்கல் செய்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மாநில அரசு அப்பீல் மனு தாக்கல் செய்யவில்லை. அவரை பணியில் நியமித்துள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவர், நடத்தை விதிகளின்படி ஒழுங்கீனம் செய்துள்ளார் என்றாலும், அவருக்கு எந்த தண்டனையும் இல்லாமல் விட்டுள்ளனர். திருமணத்துக்கு ஒப்புக் கொண்டார் என்பதற்காக அந்தப் பெண்ணை கடுமையாக தண்டிக்கக் கூடாது. கணவனுக்கு ஒரு அளவுகோல், மனைவிக்கு ஒரு அளவுகோல் என, இரண்டு விதமான அளவுகோலை அரசு பின் பற்ற முடியாது.

சரி சமமாக குற்றம் புரிந்த கணவனை தண்டிக்காமல் விட்டுவிட்டு, மனைவிக்கு மட்டும் பணி நீக்கம் என்கிற தண்டனையை அரசு ஏன் விதிக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. எனவே, தண்டனை விதிப்பதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இதில் கோர்ட் தலையிட வேண்டியதுள்ளது. மனுதாரரை வேறு விதமாக கருதுவதற்கு எந்த சிறப்பான காரணங்களையும் அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை. கணவன், மனைவி வெவ்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர் என்பதை மட்டுமே அரசு கூறியுள்ளது. இந்த பணி நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

====

இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி இப்படி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க உடன் பிறந்தவர்கள் தன் சகோதரிக்கு சட்டப்படி சேரவேண்டிய சொத்தை அவளது திருமணத்திற்குப் பிறகு எப்படி அபகரிக்கலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதையும் கண்டு மகிழுங்கள். இந்த சொத்து தொடர்பான விஷயத்தை இங்கே சென்று படியுங்கள்: இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி



இந்தியாவில் உருவாகும் பல பொய் வரதட்சணை வழக்குகளின் பின்னணி இதுதான். 1. பெண்ணை பெற்றவர்களின் பணப் பேராசை, 2. உடன் பிறந்த சகோதரர்கள் தங்கள் சகோதரிக்கு சொத்தை கொடுக்காமல் எப்படி ஏமாற்றலாம் என்று போடும் திட்டங்கள். இந்த இரண்டின் வெளிப்பாடுதான் சொந்த மகளின் அல்லது உடன்பிறந்த சகோதரியின் வாழ்வையே நாசமாக்கும் பல பொய் வரதட்சணை வழக்குகள் நாட்டில் உலவிக்கொண்டிருப்பதற்குக் காரணம்.

பெற்றோர் மற்றும் உடன் பிறந்த ஆண்களின் தவறான வழிகாட்டுதலால் பொய் வரதட்சணை வழக்கு மூலம் கட்டிய கணவனையும் விட்டு விட்டு, உடன் பிறந்த ஆண்களால் வஞ்சிக்கப்பட்டு சட்டப்படியாக தனக்கு சேரவேண்டிய குடும்ப சொத்தையும் இழந்து வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு கடைசியில் நீதிமன்றங்களில் “வழக்கறிஞரின் உதவியோடு” பெண்கள்பாதுகாப்பு சட்டங்கள் மூலம் வாழ்வு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள் பல அப்பாவிப் பெண்கள்! இந்தக் கொடிய காட்சியைக் காண ஒரு முறை சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்குச் சென்று வாருங்கள்.
====



Tuesday, March 15, 2011

முப்பரிமாணக் காம வலை

பாலியல் வக்கிரம் : ஓராண்டில் 158 கற்பழிப்புகள்... 410 கடத்தல்கள்...
மார்ச் 15,2011 தினமலர்
இந்திய சமூக அமைப்பின் ஆரம்ப காலம் முதலே ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவோராகவும், பெண்கள் அடங்கிப் போகக்கூடிய பலவீனமானவர்களாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இந்த ஆணாதிக்க போக்கு காரணமாக குடும்ப மற்றும் சமூக அமைப்புகளில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கின்றன. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் பெண்களையும், அவர்களது உரிமைகளையும் நிலைநாட்ட அவ்வப்போது பிரத்யேக சட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன.வரதட்சணை தடைச் சட்டம் 1961, குடும்ப வன்முறை தடைச் சட்டம் 2005, பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்துதல் தடைச் சட்டம் 2007, ஈவ் டீசிங் தடை சட்டம், ஆபாச சித்தரிப்பு தடைச் சட்டம், பெண்களை துன்புறுத்துதல் தடைச் சட்டம் என கிரிமினல் குற்றம் சார்ந்த சட்டங்களும்; கார்டியன் சட்டம் 1890, மணமான பெண்கள் சொத்துரிமைச் சட்டம் 1959 என சிவில் உரிமை சட்டங்களும்; ஆனந்த் திருமண சட்டம் 1909, அந்நிய திருமணச் சட்டம் 1969, இந்து திருமணச் சட்டம் 1955, திருமணம் மற்றும் மனமுறிவு சட்டம் 1936 என, திருமண சட்டங்களும் பல்வேறு பட்டியல்களாக நீள்கின்றன இப்படி, மாறி வரும் சமூகச் சூழல், அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கு தகுந்தாற்போல் எண்ணற்ற சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட போதிலும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் சங்கிலித் தொடராக நிகழ்கின்றன.


செய்தித் தலைப்பையும் அதற்கு செய்தி ஆசிரியர் கொடுத்திருக்கும் படத்தையும் பாருங்கள்.
படம் மட்டும்தான் நாட்டு நடப்பை உண்மையாகச் சொல்கிறதோ?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துவிட்டதாக நேற்றுதான் தினமலரில் செய்தி வந்திருந்தது. அது எவ்வளவு உண்மை என்று இன்று மற்றொரு செய்தி நிரூபித்துவிட்டது.

கள்ளக்காதலனை மிரட்ட தீக்குளித்த நடிகை பரிதாப மரணம்
தினகரன் 16 மார்ச் 2011

சென்னை : கள்ளக்காதலனை மிரட்ட உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த துணை நடிகை இறந்தார். போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல், ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் மஞ்சு (23). போரூர் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் பெஞ்சமின் என்பவருக்கும் 2007ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்க மஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஏற்கனவே திருமணமான டிரைவர் நாகராஜூடன் மஞ்சுவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெஞ்சமினிடம் இருந்து மஞ்சு பிரிந்தார். நாகராஜூடன் குடும்பம் நடத்த தொடங்கினார்.

ஆனால், மஞ்சுவுக்கு தெரியாமல் பூந்தமல்லியில் வசிக்கும் முதல் மனைவி வீட்டுக்கு நாகராஜன் சென்று வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு, முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னிடம் நிரந்தரமாக தங்க நெருக்கடி கொடுத்தார். இதை அவர் கண்டுகொள்ளவில்லை. நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் சண்டை நடந்தது. அவரை மிரட்ட தனது உடலில் மண்ணெ ண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார் மஞ்சு. உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த மஞ்சுவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நாகராஜ் தலைமறைவானார். சிகிச்சை பலனின்றி அன்று இரவு மஞ்சு இறந்தார்.
====


Monday, March 14, 2011

நிலவில் தண்ணீர் கண்டுபிடித்த விஷயம் தெரியாத அப்பாவிகள்!

நிலவிற்கு ராக்கெட் அனுப்பி தண்ணீர் கண்டுபிடித்த விஷயம் இன்னும் இந்த மக்களுக்குத் தெரியாது போலிருக்கிறது! 2020-ம் ஆண்டிற்குள்ளாவது தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் வல்லரசுடன் உங்களையும் சேர்த்துக்கொள்வார்கள்.

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு அருகேயுள்ள சித்தோடு கிராம மக்கள், குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதனால் நான்குவழிச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.மறியலில் ஈடுபட்டவர்கள் மதிய உணவை சாலையில் அமர்ந்தபடியே சாப்பிட்டனர். (தினமலர்)

தினமலர் மார்ச் 15 2011
லண்டன் : ஆயுதங்கள் இறக்குமதி செய்ததில், உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. சீனா, தென்கொரியாவும் இரண்டாவது இடத்தில் உள்ளது.உலகளவில் ஆயுதங்கள் சப்ளை குறித்து. ...
======


ஆழிப்பேரலையே அங்கே செல்லாதே

ஆழிப்பேரலையில் சிக்கிய அப்பாவிக் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நில நடுக்கம் சுனாமி காரணமாக ஜப்பான் கடல் பகுதியில் படகுகள் நொறுங்கி கிடக்கும் காட்சி. (தினமலர் படம்)
=======

கண்தெரியாத ஆழிப்பேரலையே

கொஞ்சமும் கருணையின்றி பல அப்பாவிகளை
அள்ளிச் சென்ற ஆழிப்பேரலையே
பூவுலகில் அப்பாவிகளையும், நல்லவர்களையும் வாழவிடு
பொய் வரதட்சணை வழக்கு மூலம்
நல்ல குடும்பங்களை சீரழிக்கும்
குடிகேடிகளை அள்ளிச் செல்ல வரமாட்டாயோ?
குடிகேடிகளைக் கண்டு அஞ்சி நடுங்கி
நீயும் வேறுபக்கம் சென்றாயோ?

- கவிஞர். டாக்டர். கிராமத்துப்பையன்
======



வீட்டில் வாழ விடாமல் அடித்து கொடுமை படுத்துவதாக மகன் மருமகள் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடன் புகார் மனு அளித்த சூளைமேடு பகுதியை சேர்ந்த பெற்றோர் தனஞ்செயன் மற்றும் சுசிலா. (தினமலர்)
======


Saturday, March 12, 2011

கல்யாணமாம் கல்யாணம்!

டர்பன் : போலி திருமணச் சான்றிதழ் தயாரித்த குற்றத்துக்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், அவரது தாயாருக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தென் ஆப்பிரிக்க கோர்ட் தீர்ப்பு அளித்தது.

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர் முனிசாமி ரெட்டி (60). இவருக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவரது வீட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமந்தா அப்பால்சாமி (21) என்ற பெண்ணும், அவரது தாயாரும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், 2008ல் விஷம் கலந்த மீன் உணவை சாப்பிட்டதால் முனிசாமி ரெட்டி இறந்தார். அவரது சொத்துக்கு உரிமை கொண்டாடுவதற்காக, முனிசாமி ரெட்டிக்கும், தனக்கும் திருமணம் நடந்தது போன்ற, போலியான திருமணச் சான்றிதழை சமந்தாவும், அவரது தாயாரும் தயார் செய்தனர்.

இந்நிலையில், முனிசாமி ரெட்டியை கொலை செய்ததாகவும், போலி திருமணச் சான்றிதழ் தயார் செய்ததாகவும், சமந்தாவும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு, தென் ஆப்பிரிக்க கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில், முனிசாமி ரெட்டியை, தாயும், மகளும் சேர்ந்து கொலை செய்தனர் என்பதற்கான ஆதாரங்களை போலீஸ் தரப்பில் கோர்ட்டில் நிரூபிக்க தவறியதால், கொலை வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போலி திருமணச் சான்றிதழ் தயாரித்து, சொத்தை அபகரிக்க முயற்சித்த குற்றத்துக்காக, இருவருக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

==========

திருமணத்தின் மூலம் பணம் பறிப்பதில் இதெல்லாம் முப்பாட்டன் காலத்து “டெக்னிக்”. நம்ம ஊரில் இப்போதெல்லாம் “தொழில்நுட்பம்” எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இப்ப இந்தத் தொழில் அரசாங்க அங்கீகாரத்துடன் அமோகமாக சட்டத்தின் துணையோடு நடந்துகொண்டிருக்கிறது. திருமணம் செய்துவிட்டு பிறகு பொய் வரதட்சணை வழக்குப்போட்டு கணவனை அவனது குடும்பத்தோடு சிறைக்கு அனுப்பி பிறகு சட்டம் தெரிந்த இடைத்தரகர்கள் மூலம் கணவனிடம் பேரம்பேசி பெருந்தொகை கொடுத்தால் வழக்கை திரும்பப் பெறுவதாகக் கூறி ஒரு பெருந்தொகையை கறந்துவிடுவார்கள். இதை டில்லி உயர்நீதிமன்றம் 2007லேயே சொல்லிவிட்டது.

Delhi High Court

Crl. Appeal No. 696/2004 Date: 01.11.2007

A failed marriage is not a crime however, the provisions of Section 498A are being used to convert failed marriages into a crime and the people are using this as tool to extract as much monetary benefit as possible. In many cases, where FIRs are filed under Section 498A IPC, petitions are being filed under Section 482 Cr.P.C. for quashing of FIRs after settlements between the parties and the allegations made of cruelties etc. are withdrawn the moment a lump sum payment is received. Involving each of the family members of the husband is another arm in the armory of the complainants of failed marriages. Not only close relatives but distant relatives and even neighbours are being implicated under Section 498A and other provisions of IPC in cases of failed marriages.



Friday, March 11, 2011

தங்க மனசுக்காரி!



தென்மலா : சென்னையைச் சேர்ந்த போலீஸ் எஸ்.பி.,யின் மனைவி என நாடகமாடி, நகை, மொபைல்போனை களவாடிச் சென்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

கணவரை கொலை செய்து ஆற்றில் வீசிய வழக்கு உட்பட, பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவானவர் இவர் என்பது, விசாரணையில் தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (47). இவர், ஆறு பேரை திருமணம் செய்து, அவர்களை விட்டு விலகி தனியே வசித்து வந்தார். ஒரே வீட்டில் வசிக்காமல், பல்வேறு இடங்களில் வாடகை வீடு, லாட்ஜ், தெரிந்தவர்கள் வீடு என, தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். தென்மலா பகுதியைச் சேர்ந்த பாபு, சில ஆண்டுகளுக்கு முன், திருவனந்தபுரம் நேமம் பகுதியில் அப்பெண்ணின் வீட்டுக்கு அருகே வசித்தபோது பழக்கமானவர். அவரிடம், தன் கணவர் சென்னையில் போலீஸ் எஸ்.பி.,யாக பணியாற்றி வருவதாக பொய் சொன்னார். தற்போது பாபு, தென்மலா பகுதியில் வசித்து வருகிறார். முன்பு ஏற்பட்ட பழக்கத்தை வைத்துக் கொண்டு, சீதாலட்சுமி, 4ம் தேதி அதிகாலை 4.00 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது சகோதரி தேநீர் போடுவதற்காக சமையலறைக்குச் சென்றார். அத்தருணத்தை பயன்படுத்திக் கொண்ட சீதாலட்சுமி, அவரது மொபைல்போன், நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி விட்டார். தேநீர் போட்டுக் கொண்டு வந்த பாபுவின் சகோதரி, அவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு தான் மொபைல்போனும், பீரோவில் இருந்த நகைகளும் கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். பாபு, தென்மலா போலீசில் புகார் செய்தார். களவாடிய மொபைல்போன் மூலம் சீதாலட்சுமி பலரை தொடர்பு கொண்டார். அதை, தொடர்ந்து ஆய்வு செய்த போலீசார், அவர், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள லாட்ஜில் தங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். போலீசார் அங்கு சென்று, சீதாலட்சுமியை கைது செய்தனர். பலருடன் வாழ்ந்து வந்த அப்பெண், தன் வீட்டுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரது சீருடையை பயன்படுத்தி, தன்னை எஸ்.ஐ., என கூறிக் கொண்டு நகை கடையில் கொள்ளை அடித்துள்ளார்.

தன்னுடன் வாழ்ந்து வந்த கணவரை கொலை செய்து ஆற்றில் வீசிய வழக்கிலும் சம்பந்தப்பட்டவர். இவருக்கு இரு குழந்தைகள் உண்டு. ஆடம்பர வாழ்க்கை வாழ, எவ்வித குற்றத்தையும் செய்ய தயாராக இருந்துள்ளார். கைதான சீதாலட்சுமியிடம், மாநிலத்தில் தற்போது பதவியில் உள்ள பெரும்பாலான போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும், தொலைபேசி, மொபைல்போன் எண்கள் இருப்பதும் விசாரணையில் தெரிந்தது.
====

பல மருமகள்களும் இதுபோலத்தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். தான் நினைத்ததை அடையவேண்டுமென்றால் எந்தவித பொய்யையும் கூசாமல் புகாரில் எழுதித் தருகிறார்கள். இதுபோன்ற மருமகள்களுக்கும் போலிஸ்காரர்களும், வழக்கறிஞர்களும்தான் நண்பர்கள் ;)
=====


Thursday, March 10, 2011

சாராய பாட்டில் + மிக்ஸர் பாக்கெட் =?!@#$%&*

பொதுவாக பொய் வரதட்சணை வழக்குகள் மகளிர் காவல்நிலையங்களில்தான் பதிவுசெய்யப்படும். அங்குதான் கணவனும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் கொல்லாமல் கொல்லப்படுவார்கள்.

இதுபோன்ற பொய் வழக்குகளில் சிக்கும் இளம் அப்பாவிக் கணவன்கள் சிறிது புண்ணியம் செய்திருந்தால் பின்வரும் செய்தியில் இருக்கும் பெண் போலிஸைப்போல இருப்பவரிடம் சிக்கலாம். பொய் கேசில் சிக்குவதற்கும் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்!

"சரக்கு' போதையில் ஆட்டம் போட்ட பெண் போலீஸ் : ஓசி, "சைடு டிஷ்'க்கு சண்டையிட்டதால், "சஸ்பெண்ட்'
மார்ச் 11,2011 தினமலர்

சென்னை : குடி போதையில் ரகளை செய்து, ஓசி, "சைடு டிஷ்'க்கு கடை ஊழியரை தாக்கிய பெண் போலீஸ்,"சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சென்னை, மயிலாப்பூர் எலைட் குடியிருப்பில் வசித்து வருபவர் ராணி(32); திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் கான்ஸ்டபிளாக உள்ளார். திருமணமாகாத நிலையில் இவர், குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

தினசரி குடித்துவிட்டு, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையில் உள்ள மிக்சர் கடையில், "இலவச சைடு டிஷ்' வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இது போல், நேற்று முன்தினம் மாலை, அளவுக்கதிகமாக மது அருந்திய ராணி, ஒரு ஆட்டோ பிடித்து, லாயிட்ஸ் சாலை சென்றார். அங்குள்ள மிக்சர் கடையில், வழக்கமான, "சைடு டிஷ்' கேட்டார். கடை ஊழியர் நடேசன் தர மறுக்கவே, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, நடேசனின் கையை முறுக்கிய ராணி, போலீஸ் பாணியில் ஒரு உதை கொடுத்தார். இதில், நடேசன் கீழே விழுந்த போது, கையில் கிடைத்த சிப்ஸ் மற்றும் காரத்தை அள்ளி, ஆட்டோவில் போட்டுக் கொண்டு புறப்பட்டார். அப்போது, நடேசன் சத்தம் போட்டதால், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, ஆட்டோவை நிறுத்தி, ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையம் கொண்டு சென்று, அங்கிருந்த போலீசாரிடம், போலீஸ் உடையில் இருந்த ராணியை ஒப்படைத்தனர். போலீசார், உடனடியாக ராணியை, ராயப்பேட்டை மருத்துவமனை சென்று, மது அருந்தியதற்கான சான்றிதழ் பெற்று, அவர் மீது வழக்கு பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

பெண் போலீஸ் ஒருவர், போலீஸ் உடையில் இருக்கும் போதே, மது அருந்தி கலாட்டா செய்த விவகாரம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. ராணி மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்," சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடந்த 1997ம் ஆண்டு போலீசில் சேர்ந்த ராணி, திருச்சியில் பணியாற்றி வந்தார். அங்கும், பணியின் போது மது அருந்தியதால், கோவைக்கு மாற்றப்பட்டார். கோவையிலும் அதே நிலை தொடர, அங்கிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
=====


வீரம் விளைந்த பூமியடா!

பெண் சுதந்திரம், பெண்ணின் வீரம், சுயஉரிமை போன்றவையெல்லாம் இப்போது அளவிற்கு அதிகமாகவே பொங்கிவழிகிறது என்று இந்த 100வது சர்வதேச பெண்கள் தினத்தில் பறைசாற்றுவதுபோல செய்தி வந்திருக்கிறது.

முதல் செய்தியில் கள்ளக்காமத்தில் கணவனை விட்டுவிட்டு ஓடிய மனைவியை ஊர்ப்பெரியவர்கள் கணவருடன் சேர்த்துவைத்திருக்கின்றனர். ஆனால் அவர் மறுபடியும் கள்ளக்காமத்லைவனுடன் ஓடியதோடு மட்டுமல்லாமல் திரும்பி வந்து அழைத்த கணவனை கொன்றுவிடுவேன் என்று மிகுந்த வீரத்துடன் ஒரு பெண் சிங்கம் போல் கர்ஜித்திருக்கிறார். என்னே ஒரு வீரம்!

இரண்டாவது செய்தியில் திருமணமான சில நாட்களிலேயே வீட்டை விட்டு ஓடிப்போய் கள்ளக்காமத்தலைவனுடன் மனைவி தலைமறைவாகிவிட்டதால் கணவனையும் அவனது குடும்பத்தையும் பொய் வரதட்சணை வழக்கில் 4 மாதங்களாக சிறையில் அடைத்துவைத்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் இந்தியாவில் சிறு கிராமங்களில் நடந்துகொண்டிருக்கின்ற உண்மைச் சம்பவங்கள். இப்போதாவது சொல்லுங்கள் இந்த 100வது சர்வதேச பெண்கள் தினத்தில் இந்தியாவில் பெண்களின் நிலை எப்படி வானுயர்ந்து முன்னேறியிருக்கிறது? திருமணம் செய்த ஆண்களின் நிலை எந்த அளவில் இருக்கிறது? இதுதான் அனைவரும் விரும்புகின்ற வளர்ச்சியா? இதற்குக் காரணம் யார்?

கணவனுக்கு கொலை மிரட்டல் மனைவி, கள்ளக்காதலன் கைது
மார்ச் 11,2011 தினமலர்

செஞ்சி : கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி, கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், முட்டத்தூரை சேர்ந்தவர் முத்து (27). இவரது மனைவி நித்யா (20). இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார்.

இவர்கள், கடந்த மாதம் திருப்பூர் அருகே உள்ள தாராபுரத்திற்கு, செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர். அங்கு முட்டத்தூரை சேர்ந்த எட்டியான் மகன் ராமராஜ் (22) என்பவருடன், நித்யாவிற்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இதனால் தலைமறைவான இருவரையும் தேடி, முத்து, முட்டத்தூர் வந்தார். ஊர் பெரியவர்கள் நித்யாவை மீண்டும் முத்துவுடன் சேர்த்து வைத்தனர். அடுத்த சில நாட்களில், நித்யா மீண்டும் ராமராஜனுடன் தலைமறைவானார். கடந்த 9ம் தேதி இரவு 7 மணிக்கு இவர்கள், அனந்தபுரம் கூட்ரோட்டில் நின்றிருந்தனர். இதை பார்த்த முத்து, நித்யாவை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். ஆத்திரமடைந்த ராமராஜனும், நித்யாவும் சேர்ந்து, முத்துவை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப் பதிந்து ராமராஜ், நித்யா இருவரையும் கைது செய்தனர்.

=====



KANPUR: Deepika alias Neha, whose in-laws are behind the bars on charges of dowry death since the last four months, was arrested and produced before the court on Monday.

The girl was taken into judicial custody and sent to nari niketan. The judicial official fixed February 22 as next date to hear the case.

Counsel for accused Dinesh Awasthi (Deepika's father-in-law), Sonu Awasthi (husband) and Raman, brother-in-law moved an application before the court to summon the guardians of Deepika and ask them to identify the girl in the court.

Deepika, daughter of Kamlesh Shukla, was married to Sonu Awasthi, a resident of Ganj Gopalpur on July 9, 2010.

She disappeared from her in-laws' house in October, 2010. The girl could not be traced. Hence, her mother Sudha Shukla lodged an FIR and charged her husband and in-laws of dowry death. She identified a woman's body, which was found in Panki canal, as that of Deepika on October 27, 2010.

The Chaubeypur police arrested Dinesh, Sonu and Raman Awasthi on charges of dowry death. Since then, the three accused were in jail. The police completed its investigation and filed chargesheet against them on December 27, 2010. The investigation officer gave a list of 15 witnesses including parents of the girl and brother.

According to defence counsel PN Tripathi, the girl was spotted in Barra locality. Soon it was confirmed that Deepika was alive and living at Barra with her paramour Manish, a resident of Baikunthpur in Bithoor.

Once it was confirmed that Deepika was alive, her parents filed an affidavit in support of accused, claiming them as innocent. The kin of accused and Deepika's mother Sudha Shukla also reported the matter to DIG, who passed the investigation to the circle officer, Chaubeypur. The police claimed to nab her from Chaubeypur railway station and produced her in the court of chief judicial magistrate, Ramabai Nagar.

Since CJM was on leave, judicial magistrate took her in judicial custody and asked her to appear before the court on February 22 to get her statement.

======


இணைந்த கைகள்

உன் எதிரியின் எதிரி உனக்கு நண்பன் என்ற தத்துவத்தின் அடிப்படையில் கணவரும், அவரது மனைவியின் கள்ளக்காமத்லைவரும் ஒன்றாக இணைந்து மனைவியை கொன்றிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டால் அதை சரியான முறையில் தீர்த்துவைப்பதற்கு தகுதிவாய்ந்த பெற்றோர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. இந்தக்காலத்து பெற்றோர்கள் இரண்டு விஷயங்களை நன்றாகச் செய்கிறார்கள்: 1. கணவனுக்கும் மனைவிக்கு ஏதாவது சிறு பிரச்சனை இருந்தால் அதை ஊதிப் பெரிதாக்கிவிடுவது. 2. பெண்ணிற்கு தவறான போதனை செய்து கணவனுக்கு எதிராக பொய் வரதட்சணை வழக்குப் பதிவுசெய்ய வைப்பது.

இந்த இரண்டு சம்பவங்கள்தான் நாட்டில் இப்போது பெரும்பாலான குடும்பங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற தவறான வழிகாட்டுதலில் செல்லும் பெண்கள் தங்கள் வாழ்வை தொலைத்துவிட்டு இயலாமை கலந்த கோபத்தில் கணவனைப் பழிவாங்குவதாக முறையற்ற கள்ளக்காமத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது என்ன நடக்கும் என்பதுதான் பின்வரும் செய்தியாக வந்திருக்கிறது.

சட்டத்தை எழுதிய மேதைகளும், அதை செயல்படுத்திவரும் மேதைகளும் சட்டங்களை பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தவறாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வழிவகை செய்து தந்திருக்கிறார்கள். ஆனால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டு வழிதவறி, வாழ்க்கை தவறி நிற்கும்போது எல்லோரும் கைகொட்டி சிரிப்பார்கள்.

தினகரன் 11 மார்ச் 2011

சென்னை : செய்யாறு பாலாற்று படுகையோரத்தில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. மணலில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை நாய்கள் தோண்டி வெளியில் எடுத்து போட்டிருந்தன. தகவலறிந்து டிஎஸ்பி ராஜேந்திரன், தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன், மாகரல் எஸ்ஐ குமரகுரு, காஞ்சிபுரம் வருவாய் ஆய்வாளர் பிரியா ஆகியோர் சென்று விசாரித்தனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண், தூசி அருகேயுள்ள சின்ன ஏழையாஞ்சேரியை சேர்ந்த கல்பனா (26) என்பதும், கல்பனாவை அவரது கணவர் தமிழ்செல்வன், கள்ளக்காதலன் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததும் தெரிந்தது.

தமிழ்செல்வன் போலீசில் அளித்த வாக்குமூலம்: மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கல்பனா கோபித்துக் கொண்டு படப்பையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாள். முறைப் பெண்ணான கண்ணகியை 2வது திருமணம் செய்தேன். இதனால் கல்பனாவுக்கு என் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இந்நிலையில், சின்ன ஏழையஞ்சேரியை சேர்ந்த ரமேஷுடன், கல்பனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, கல்பனா தன்னிடம் இருந்த 9 பவுன் நகையை ரமேஷிடம் கொடுத்திருந்தார். 7 பவுனை மட்டும் ரமேஷ் திருப்பி கொடுத்துள்ளார். மீதி 2 பவுனை கேட்டு கல்பனா தொந்தரவு செய்தார். எனக்கும் ரமேஷுக்கும் கல்பனா எதிரியானதால் இருவரும் சேர்ந்து அவளை கொலை செய்ய திட்டமிட்டோம்.

அதன்படி, எனது 2வது மனைவி கண்ணகியை அவரது வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கல்பனாவை சமாதானம் செய்து அழைத்து வந்தேன். கடந்த 5ம் தேதி, எனது 2 குழந்தைகள் விளையாட சென்றதும் ரமேஷை வீட்டுக்கு வரவழைத்தேன். இருவரும் சேர்ந்து கல்பனாவை தாக்கினோம். கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மயங்கினாள். அவள் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றோம். உடலை கோணிப்பையில் கட்டி பைக்கில் ஏற்றி வந்து பாலாற்றில் புதைத்தோம். இவ்வாறு தமிழ்செல்வன் கூறினார். கைதான இருவரையும் போலீசார் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
====

திருமணம் என்ற புனிதமான உறவில் இணைந்த கைகள் தவறான சட்டங்களால் பிரியும்போது வேறு சில கைகள் தானாக இணைகின்றன!
====


Wednesday, March 09, 2011

தொடர்பில்லாத செய்திகள்!

கண்டிப்பாக இந்த இரண்டு செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இருக்காது என நினைக்கிறேன்!

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்
தினமலர் பிப்ரவரி 26,2011

புதுடில்லி: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறியதால் புதுடில்லி விமான நிலையம் பரபரப்படைந்தது.

இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 6இ 179 என்ற விமானம் புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாரானது. காலை 8.10 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமான நிலையம் கடும் பனிப்பொழிவாக காணப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்படுவது தாமதமானது.ஒருவழியாக பனி மூட்டம் குறைய துவங்கிய உடன் சுமார் 9.40 மணியளவில் மீண்டும் விமானம் புறப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் தங்களது இருக்கையில்வந்தமர்ந்தனர். பின்னர் விமானத்தை இயக்குபவரின் பெயர் அறிவிக்கப்பட்டது.அதில் பெண் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிருப்தியடைந்த பயணிகள் தங்களின் பயணம் குறித்து முணுமுணுக்கத் துவங்கினர். இதில் ஒரு பயணி தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து சென்று பெண் விமானி விமானத்தை இயக்க கூடாது. பெண் ஒருவர் விமானம் ஓட்டினால் பயணம் முழுமையாக இருக்காது என்றும் இவரை நம்பி நாங்கள் எப்படி பயணம் செய்ய முடியும் என்று கூறினார். இதனையடுத்து பயணிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் விமான நிறுவன ஊழியர்கள் முயற்சி செய்தனர்.இருப்பினும் பயணிகள் சமாதானம் அடையாததால் செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மாற்று ஏற்பாடாக ஆண் விமான ஒட்டி மூலம் விமானம் இயக்கப்பட்டது. இதனால் சுமார் 40 நிமடங்கள் விமானநிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

போலி சான்றிதழ் தந்த பெண் பைலட் கைது
தினமலர் மார்ச் 10,2011

புதுடில்லி : விமானத்தை தரையிறக்கும்போது சரியான முறையில் செயல்படாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் விமானி, போலி சான்றிதழ் கொடுத்து விமானிக்கான உரிமம் பெற்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, டில்லி போலீசார் அவரை கைது செய்தனர்.

டில்லியை சேர்ந்த பர்மிந்தர் கவுர் என்ற பெண், தனியார் விமான நிறுவனத்தில் பெண் விமானியாக வேலைக்கு சேர்ந்தார். இவர் கடந்தாண்டு ஓட்டிச் சென்ற விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், உடனடியாக கோவா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பர்மிந்தர் கவுர் சரியான முறையில் செயல்படாததால், விமானம் பயங்கர சத்தத்துடன் தரையிறக்கப்பட்டது. அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிறுவனம், அவரிடம் விசாரணை நடத்தியது. அதில் விமானிக்கான தேர்வில் அவர் முழுமை பெறவில்லை என்று கூறி பணிநீக்கம் செய்தது. மேலும் விசாரணையில், விமானிக்கான சான்றிதழே போலியானது என தெரியவந்தது. விமானியாவதற்கு, சிவில் விமான போக்குவரத்து துறை நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால் தான் உரிமம் பெற முடியும். ஆனால், விமானிக்கான தேர்வில் வெற்றி பெற்றது போல், போலி சான்றிதழை பர்மிந்தர் கவுர் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, சிவில் விமான போக்குவரத்து துறையின் டைரக்டர் ஜெனரல் கொடுத்த புகாரின் பேரில், டில்லி போலீசார் கீர்த்தி நகரில் வசித்த அவரை கைது செய்தனர்.
====


Saturday, March 05, 2011

கூலிக்கு “ஆள்” தேடிய அப்பாவி மனைவி!

இரண்டு சுவாரஸ்யமான செய்திகள் இன்று வந்திருக்கின்றன. புராணக் கதைகளில் கணவனை எமனிடமிருந்து காப்பாற்ற பல பத்தினிகள் போராடி எமனையே வெற்றி பெற்றதாகவும் அந்த பத்தினி தெய்வங்களை இப்போதும் தெய்வமாக வணங்கும் வழக்கம் பல ஊர்களில் இருக்கிறது என்று பழைய தலைமுறை மூத்தோர்களுக்கு மட்டும் தெரியும்.

இவையெல்லாம் இப்போது மூடப்பழக்கம், "Women Empowerment" என்ற பெயரில் ஒதுக்கித் தள்ளப்பட்டுவருகிறது. நல்ல விஷயங்களைச் சொல்லித்தரும் ஆட்களுக்கு இப்போது பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது இந்த சமுதாயத்தில். அதன் விளைவாக இப்போது நாட்டில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பின்வரும் முதல் செய்தியைப் பாருங்கள். கள்ளக்காமத்தை கணவன் தட்டிக்கேட்டதால் அவனை கொல்வதற்கு கூலிக்கு ஆள் எங்கு கிடைப்பான் என்று தெரியாமல் ஒரு மனைவி மிகவும் தவித்திருக்கிறார். இதுபோன்ற பெண்களைத்தான் இப்போது ஒன்றும் தெரியாத “அப்பாவி” (கணவனைக் கொல்ல கூலிப்படை எங்கு கிடைக்கும் என்றுகூட தெரியாதவர் அப்பாவிதானே!) என்று சித்தரித்து சட்டங்கள் பாதுகாப்பு கொடுக்கின்றன.

இதுபோன்றவர்களை மட்டுமே ஆதரிப்போம் என்று ஒரு கூட்டம் நாட்டில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டம் தங்கள் வீட்டுப் பெண்களையும் இதுபோன்ற தவறுசெய்யும் பெண்களையும் ஒன்றாகக் கருதி பெண்ணை எப்படி குறை சொல்வது என்று நல்லது, கெட்டதைக்கூட வேறுபடுத்தி பார்க்கத்தெரியாமல் முட்டாள்தனமாக தன்னை முற்போக்குவாதி என்று கூறிக்கொள்ளும்!


குறிஞ்சிப்பாடி: கள்ளத் தொடர்பை தட்டிக் கேட்ட கணவரை கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேரை, வடலூர் போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்த பழைய நெய்வேலியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவரது மனைவி சங்கீதா(29). கடந்த 26ம் தேதி வேலைக்காக ஆந்திரா செல்வதாகக் கூறிவிட்டு செந்தில்குமார் வீட்டில் இருந்து சென்றார். மறுநாள் 27ம் தேதி காலை, வடலூர் ஞானசபை திடலில் இறந்து கிடந்தார். வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

செந்தில்குமார் மனைவி சங்கீதா, வடலூர் அடுத்த பார்வதிபுரம் சுரேஷ் (41), வேல்முருகன்(42) ஆகியோர் திட்டமிட்டு செந்தில்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், செந்தில்குமார் வீட்டில் வாடகைக்கு இருந்த ராஜேஷ் என்பவருக்கும், சங்கீதாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 26ம் தேதி இருவருக்கும் நடந்த தகராறில் உன்னையும், ராஜேஷையும் கொலை செய்வேன் என, கூறியுள்ளார்.

இந்நிலையில், சங்கீதா தனது உறவினர் வேல்முருகனிடம், கணவர் செந்தில்குமார் மிரட்டியதை கூறி, அவரை கொலை செய்ய கூலி ஆட்கள் கிடைப்பரா என விசாரித்தார். வேல்முருகன், வடலூர் பார்வதிபுரம் முத்துகிருஷ்ணன் மகன் சுரேஷ் என்பவரை அறிமுகம் செய்து வைத்து 1,000 ரூபாய் முன்பணம் வாங்கிக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, 26ம் தேதி இரவு சபை திடலில் குடித்துக் கொண்டு இருந்த செந்தில்குமாரை, சுரேஷிடம் வேல்முருகன் அடையாளம் காட்டிவிட்டு சென்று விட்டார். குடிபோதையில் இருந்த செந்தில்குமாரை, சுரேஷ் கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.


இரண்டாவது செய்தி சற்று வித்தியாசமானது...

முதல் செய்தியில் மனைவியின் கள்ளக்காமத்தை தட்டிக்கேட்டதால் கணவர் கொல்லப்பட்டார். சரி கள்ளக்காமத்தில் ஈடுபடுபவர்களை இந்திய சட்டங்கள் எப்படி தண்டிக்கிறது என்று பார்த்தால் கள்ளக்காமத்தில் ஈடுபடும் ஆண் மட்டுமே தண்டிக்கப்படக்கூடியவர் ஆனால் கள்ளக்காமத்தில் ஈடுபடும் பெண் ஒரு “அப்பாவி” என்றும் அவரை தண்டிக்க யாருக்குமே அதிகாரம் கிடையாது என்று சித்தரிக்கிறது.


497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


சட்டங்கள் இப்படி இருப்பதால்தான் என்னவோ இந்த இரண்டாவது செய்தியில் கணவரே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். இல்லையென்றால் முதல் செய்தியில் இருப்பதுபோல் உயிரைவிடவேண்டியதுதான். சட்டங்கள் சரியாக இல்லையென்றால் தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள அப்பாவிக் கணவன்கள் தாங்களே கையில் சட்டத்தை எடுத்துக்கொள்ளும் நிலைதான் ஏற்படும் என்பதற்கு இந்த செய்தி நல்ல உதாரணம்.



திண்டுக்கல்: திண்டுக்கலில், வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியின் கழுத்தை அறுத்து, கணவன் கொலை செய்தார்.

திண்டுக்கல் பெரியார் காலனி மகாலட்சுமி நகரில் வசிப்பவர் ராஜா(28); என்.ஜி.ஓ., காலனியில் சலூன் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி(25). இவர்களுக்கு திருமணமாகி, 9 ஆண்டுகளாகிறது. மகாலட்சுமி(6) என்ற குழந்தை உள்ளது.

இதே பகுதியைச் சேர்ந்த மணி(28) என்பவருடன், ராஜாத்திக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில், கணவனை பிரிந்த ராஜாத்தி, இதே பகுதியில் உள்ள தன் தந்தை முருகன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், வீட்டில் நேற்று தனியாக இருந்த ராஜாத்தியின் கழுத்தை கத்தியால் அறுத்து, கொலை செய்து விட்டு திண்டுக்கல் தாலுகா போலீசில் ராஜா சரணடைந்தார்.

போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது: எனது மனைவிக்கும் இதே பகுதியில் வசிக்கும் மணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. நான் பல முறை கண்டித்தும், என் மனைவி கேட்கவில்லை. நேற்று காலை, கள்ளக் காதலனுடன் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்து அங்கு சென்று, ராஜாத்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இவ்வாறு ராஜா கூறினார். இன்ஸ்பெக்டர் தெய்வம் விசாரிக்கிறார்.
=====


Friday, March 04, 2011

பாசக்கார மனைவிகள்!

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க பெண்கள் கோரிக்கை
தினகரன் 5.3.2011

கும்மிடிப்பூண்டி : டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என, பெண்கள் கும்மிடிப்பூண்டி தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சாணாபுத்தூர் ஊராட்சியில் கொண்டமாநெல்லூர் கிராமம் உள்ளது. இங்கு 7 ஆண்டுகளாக இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என, பெண்கள் பல போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, கடந்த 17ம் தேதி டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு, பெண்கள் மற்றும் ஏராளமான ஆண்கள், மூடியிருந்த டாஸ்மாக் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுக்கடையை மீண்டும் திறக்க வேண்டும் என கோஷமிட்டனர். மூடச்சொன்ன பெண்களே கடையை திறக்கோரி கோஷமிட்டதால், மக்கள் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தனர். தகவலறிந்து, பாதிரிவேடு சப்இன்ஸ்பெக்டர்கள் டில்லிகுமார், ராஜேந்திரன் ஆகியோர் வந்தனர்.

‘கொண்டமாநெல்லூர் டாஸ்மாக் கடையை மூடியதால் இங்குள்ள ஆண்கள் 5 கிமீ தூரத்தில் உள்ள ஆந்திர மாநிலம், அரூர் கிராமத்துக்கு சென்று மலிவு விலை மதுவை குடிக்கின்றனர். இதனால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, மூடப்பட்ட கொண்டமாநெல்லூர் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும்’ என பெண்கள் கூறினர்.

கும்மிடிப்பூண்டி தாசில்தார் மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் மனு கொடுங்கள். அவர்கள் பரிந்துரையின்படி, டாஸ்மாக் கடை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சப்இன்ஸ்பெக்டர்கள் கூறினர். இதையடுத்து, கும்மிடிப்பூண்டி தாசில்தாரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
======


Thursday, March 03, 2011

இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி!

இப்போதெல்லாம் இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி எல்லைகடந்து அளவுக்கு அதிகமாகவே போய்விட்டது. பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டியைப் பற்றி நீதிமன்றங்களே விமர்சிக்கும் அளவிற்கு போய்விட்டது நிலைமை.

இந்த விஷயம் இப்போதுதான் நீதிமன்றங்களின் பார்வைக்கு வந்திருக்கிறது. ஆனால் இது எப்படி இந்த அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறது என்பதைப் பற்றி படிப்படியாக அதன் பரிணாம வளர்ச்சியைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களுக்கும் அந்த உண்மை புரியும்.

பொதுவாக இந்தியாவில் பெற்றோர்கள் தங்களின் குடும்ப சொத்தை மகனுக்கும், மகளுக்கும் சரிபாதியாக பிரித்து அதை திருமணத்தின்போது மகளுக்கு சீர்வரிசை என்ற பெயரில் கொடுத்து வந்தார்கள்.

அதன் பிறகு சில பெண்ணின் சகோதரர்கள் தங்களது பெற்றோர்களுடன் சேர்ந்துகொண்டு தங்களின் சகோதரிகளுக்கு சேரவேண்டிய சரி சமமான சொத்துக்களை கொடுக்காமல் ஏமாற்ற ஆரம்பித்தார்கள். அதன்விளைவாக பெண்களின் சொத்துரிமையை நெறிப்படுத்தும்விதமாக 1950களில் இந்திய அரசாங்கம் பெண்ணுக்கு சம சொத்துரிமை என்ற சட்டத்தை இயற்றியது.

இந்த சட்டத்தை ஏமாற்றி தங்களின் மகளுக்கு சேரவேண்டிய சொத்தை எப்படி கொடுக்காமல் ஏமாற்றலாம் என்று யோசித்த பெற்றோர்களும், சகோதரர்களும் “சீர்வரிசை” என்ற பெயரில் தங்கள் மகள்களுக்குக் கொடுத்து வந்த சொத்துரிமையை “வரதட்சணை” என்று பெயர் மாற்றம் செய்து அதை கொடிய குற்றமாக சித்தரிக்க ஆரம்பித்தார்கள்.

இதுதான் சமயம் என்று “பெண்ணுரிமை” சங்கங்கள் புற்றீசல்போல் கிளம்பி “வரதட்சணை” என்பது பெண்ணுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றம் என்று பெண்கள் சொத்துரிமையை புதிதாக வேறுகோணத்திற்கு திருப்பி பிரச்சனையை ஊதி பெரிதாக்கி “பெண்ணுரிமை” என்ற பெயரில் நிதி ஒதுக்கீடு செய்து “தந்திரமாக இந்தியாவிற்குள் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனிபோல” தங்கள் வியாபாரத்தை மெதுவாகத் துவங்கினார்கள். இதில் போலியான பெண்ணியம் பேசும் பல சுயநல ஆண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த காலகட்டத்தில்தான் பெண்ணுக்கு அவளது குடும்பத்தில் இருந்த சம சொத்துரிமை “வரதட்சணை” என்ற பெயரிலும் “புதிய பெண் விடுதலை” என்ற பெயரிலும் முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டது.

இது முற்றிலும் பெண்ணின் உடன் பிறந்த ஆண்களும், அவர்களது பெற்றோர்களும் தங்கள் வீட்டு பெண்களுக்கு எதிராக செய்த மிகப்பெரிய சதி எனலாம். இந்த சதித்திட்டத்தை மறைக்கவே இது பிற்காலத்தில் பெண்ணை திருமணம் செய்யும் குடும்பத்தினரை குற்றவாளிபோல சித்தரிக்கும் புதிய ”வரதட்சணை” சட்டங்கள் உருவாகக் காரணமானது.

சொத்துரிமைச் சட்டம் இயற்றப்பட்டது முதல் இன்றுவரை இந்திய பெண்கள் சொத்துரிமை சட்டத்தில் கூறியுள்ளபடி பெண்ணுக்கு சம சொத்துரிமையை கண்டிப்பாக செயல்படுத்தவேண்டும் என்று பெண்களுக்காக குரல் கொடுத்த அல்லது கொடுக்கும் எந்த அமைப்பையாவது நீங்கள் பார்த்ததுண்டா?

ஆனால் “வரதட்சணை” கொடுமை என்று கூறி அடுக்கடுக்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டுவிட்டன. இதற்காக பல நிதி ஒதுக்கீடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
  • 1961-ல் வரதட்சணைத் தடுப்புச் சட்டம் கொண்டுவந்தார்கள்.
  • 1983-ல் IPC 498A என்ற கணவனைக் கண்டதும் கைது செய்யும் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
  • 2005-ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் கணவனை வீட்டை விட்டே விரட்டும் சட்டத்தையும் இயற்றிவிட்டார்கள்.
ஆனால் இன்றுவரை வரதட்சணை பிரச்சனையும் ஒழிக்கப்படவில்லை. பெண்ணுக்கு சொத்துரிமையும் கொடுக்கப்படவில்லை. பெண்களுக்கு சம சொத்துரிமை நடைமுறைக்கு வரும்வரை “வரதட்சணை” என்ற சொல்லை மறையாமல் தங்களுக்கு பாதுகாப்பாக வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள் சுயநலமிகள். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி
யார் யாரோ பெண்களின் பெயரைப் பயன்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்துகொண்டு ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த “பெண் விடுதலை” என்ற சொல் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்து வரதட்சணை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் பல பெண்கள் தங்களின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், தன்வழிக்கு வராத கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தை பழிவாங்குவதற்கும் பயன்படுத்தும் ஆயுதமாக மாறிவிட்டது. தங்களுக்கு பிடிக்காதவரை பழிவாங்குவதற்காக இலவச கூலிப்படை போல காவல்துறையும், நீதிமன்றங்களும் இந்த வரதட்சணை சட்டங்கள் மூலம் பயன்படுத்தப்பட்டுவருகின்றன என்று அவர்களுக்கே தெரியாமல் போகும் அளவிற்கு நாட்டில் பொய் வழக்குகள் அதிகரித்துவிட்டன.

பெண்ணுக்கு சம சொத்துரிமை என்பதை மறைத்து இந்த வரதட்சணை சட்டம் என்ற சூட்டில் பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் இப்போது நன்றாக குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்கள். மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொள்வதற்கு, அவன் சம்பாதிக்கும் பணத்தை மகளை ஏவிவிட்டு பிடுங்குவதற்கு, மகளின் கள்ளக்காதலை மாப்பிள்ளை கண்டும் காணாமல் இருக்கச் செய்வதற்கு என்று பல வகைகளில் இந்த “வரதட்சணை” தடுப்புச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தினந்தோறும் வரும் நீதிமன்ற தீர்ப்புகளை கவனித்துப் பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

பெண் கொஞ்சம் நன்றாக சம்பாதிக்கும் நிலையில் இருந்தால் இன்னும் ஒருபடி மேலே சென்று அவளது திருமண வாழ்வில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகளை தூண்டிவிட்டு பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்ய வைத்து அதில் நாலு காசு பார்க்கும் நிலைவரை இப்போது உயர்ந்துவிட்டார்கள் பெண்ணை பெற்றவர்கள்!

இதுதான் “பெண்களுக்கு சம சொத்துரிமை” என்ற சட்டம் “வரதட்சணை தடுப்புச் சட்டமாக” உருமாற்றப்பட்டு இப்போது பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் அடித்துக்கொண்டிருக்கும் லூட்டி.

பெண்ணைப் பெற்றவர்களால் சீரழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் விவாகரத்து வழக்கில் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பில் இந்த நிலையை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.


IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
Judgment delivered on: 18.02.2011
FAO 439/2003 & Cross Objections No.1788/2003

SMT.SUMAN KHANNA ……Appellant
Vs.
SHRI MUNEESH KHANNA ……Respondent

CORAM:
HON'BLE MR. JUSTICE KAILASH GAMBHIR

22. It is often found that the malaise of the interference of parents in the married life of their daughters has become a major cause playing havoc with the matrimonial lives of young couples. All the parents guide, teach and discipline their daughters and are concerned about her welfare after marriage but it is imperative for the parents to draw a line as the prime concern should be that their daughter is happily settled in a new atmosphere at the husband’s place but not with day–to-day monitoring of the affairs taking place at the matrimonial home of the daughter. Parents should not become uninvited judges of the problems of their daughter, becoming an obstacle in the daughter’s married life, to plant thoughts in her mind and gain control over her and promoting disharmony in her family life. They are expected to advise, support and believe in their upbringing maintaining a discreet silence about the affairs of the matrimonial relationship. The present case is an unfortunate example where the parents of the appellant, instead of putting out the fire have fuelled and fanned it, resulting in the disruption of the sacred bond of marriage.
=====


பெண் அதிகாரிக்கு கொடுமை!

நாட்டில் இப்போதெல்லாம் பெண் அதிகாரிகளை துன்புறுத்தும் செயல் அதிகமாகிவிட்டது. பொய் வழக்குப்போடும் மருமகள்களுக்கு குரல் கொடுக்க ஒரு ஆதரவு கூட்டம் இருப்பதுபோல இந்த “பெண் கொடுமைக்கு” எதிராக குரல் கொடுக்க யாராவது புரட்சியாளர்கள் முன்வருவார்களா?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வணிக முத்திரை குறியீடு பெண் அதிகாரி கைது
மார்ச் 04,2011 தினமலர்

சென்னை : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வணிக முத்திரை குறியீடு தென்மண்டல பெண் அதிகாரியை, சி.பி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். சென்னை, அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் தயாகர் நைனார்; வக்கீல். இவரது மனைவி கஸ்தூரி (59); சென்னை, கிண்டியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில், வணிக முத்திரை குறியீடு தென்மண்டல தலைமை அதிகாரி. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக சென்னை, சி.பி.ஐ.,யின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக, இருவர் மீதும், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம், சென்னை, பெங்களூரில் உள்ள கஸ்தூரியின் வீடு, மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஒரே நாளில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, 33 லட்சம் ரூபாய் பணம், குறிப்பிட்ட கால வைப்புத் தொகை 85 லட்சம் ரூபாய், 3.8 கிலோ தங்க நகைகள் மற்றும் சென்னை அடையாறு, திருப்பதி, மும்பை மற்றும் ஆமதாபாத்தில் உள்ள ஆறு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான ஆவணங்கள் மற்றும் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, கஸ்தூரி கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ., சிறப்பு முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
====


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.