இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, March 26, 2011

தேர்தல் நேரத்தில் மட்டும்தான் இந்தியாவில் பெண்ணுக்கு சுதந்திரம்!

தேர்தல் நேரங்களில் மட்டுமே இந்தியாவில் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில் எப்போதும் கணவனாலும் அவனது குடும்பத்தாலும் வரதட்சணைக் கொடுமைகள் மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது!

Current events

தினமலர் படங்கள் 26 மார்ச் 2011


மைலாப்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயந்தியை மாற்றகோரி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாக ராஜனின் ஆதரவாளர்கள், அடையாறில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு வீட்டின் முன் நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.