tag:blogger.com,1999:blog-5529830331566955982.comments2023-09-26T06:37:30.290-05:00பெண்கள் நாட்டின் கண்கள்!!பெண்கள் நாட்டின் கண்கள்http://www.blogger.com/profile/16341840695978350514noreply@blogger.comBlogger182125tag:blogger.com,1999:blog-5529830331566955982.post-8242056040311804482014-06-10T04:50:35.849-05:002014-06-10T04:50:35.849-05:00http://swthiumkavithaium.blogspot.com/வணக்கம் இது ...http://swthiumkavithaium.blogspot.com/வணக்கம் இது என் பிளாக் இதையும் ப்டியுங்கள். நன்றிSwathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-59189224757199087632013-09-24T22:26:08.929-05:002013-09-24T22:26:08.929-05:00மேற்கத்திய அநாகரிகங்களின் தாக்கத்தால் கட்டற்ற பாலி...மேற்கத்திய அநாகரிகங்களின் தாக்கத்தால் கட்டற்ற பாலியல் சுதந்திரம், திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்தல், பெற்றோரின் ஒப்புதல் இல்லாத காதல் திருமணங்களை ஊக்குவித்தல் என்பன தமிழ்நாட்டில் பேசப்படுவதன் வாயிலாக குடும்ப அமைப்புக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது............<br /><br />குடும்பம், திருமணம், பாலியல் உரிமை போன்ற விடயங்களில் மேலை நாடுகள் என்னென்ன தவறுகளைச் செய்தனவோ, அதே தவறுகளை நாம் செய்துவிடக் கூடாது......<br /><br />குடும்பம், அரசுக்கு முந்தையது; அரசை விட மேலானது; இயற்கையானது. குடும்ப அமைப்பை அழியாமல் காப்பாற்றி அடிப்படை மனித உரிமைகளையும், ஜனநாயகப் பண்பையும் போற்றி வளர்ப்பதில் குடும்பங்கள் முக்கிய பங்கினை ஆற்ற அனைவரும் வழிவகுக்க வேண்டும். இதுவே இன்றைய உடனடித் தேவையாகும்...............<br /><br />http://bit.ly/15ry5yJ<br /><br /><br />கட்டுரையாளர்: நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி.<br />Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-31279627750032930122013-08-01T03:10:32.725-05:002013-08-01T03:10:32.725-05:00மிகவும் சரி
--S,A
மிகவும் சரி <br /><br />--S,A<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-9460339500132878382013-08-01T03:07:08.057-05:002013-08-01T03:07:08.057-05:00இந்த வாரம் ஹிந்துவில் வந்த ஒரு செய்தி : மனைவி தவறா...இந்த வாரம் ஹிந்துவில் வந்த ஒரு செய்தி : மனைவி தவறான புகார்களை அளித்தால் அது கொடுமையாக கருதப்படலாம்<br /><br />http://www.thehindu.com/todays-paper/tp-national/unproven-allegations-of-wife-is-cruelty-hc/article4962095.ece<br /><br />Unsubstantiated allegations made by a wife in a court of law during divorce proceedings about her husband’s extramarital relations amounts to cruelty, the Bombay High Court has ruled, while allowing dissolution of marriage on these grounds. The ruling was delivered recently by a Bench that quashed a Pune family court order of July 11 dismissing a divorce petition filed by a man on the grounds of cruelty. — PTI<br /><br />அதே போல் சென்ற வருடம் ஒரு உயர் நீதி மன்ற தீர்ப்பில் கணவனை சிறையில் வரதட்சணை கொடுமையால் தள்ளி அதை நிரூபிக்காத மனைவி, செய்தது கொடுமை என்று விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. இதுவும் ஹிந்துவில் தான் வந்தது.. சுட்டியை தேடி பார்க்கிறேன்<br /><br />இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் போல.. <br /><br />-S,A<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-55839236145250823792013-07-17T10:27:42.042-05:002013-07-17T10:27:42.042-05:00அன்புடையோருக்கு.
திருமணத்திற்கு முன்பு ஆண்கள்...அன்புடையோருக்கு.<br /><br />திருமணத்திற்கு முன்பு ஆண்கள்தெரிந்து கொள்ள வேண்டிய சட்டமும் அதன் பாதிப்பும்.<br /><br />ஒய்விருக்கும் பொழுது கீழ்கண்ட வலைப்பூவை படித்துப்பார்கவும்<br /><br />http://ipc498a-victim.blogspot.com498ஏ அப்பாவிhttps://www.blogger.com/profile/16594633293379307313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-85744167474473619352013-07-13T08:19:57.908-05:002013-07-13T08:19:57.908-05:00ஒரு ஆணும், பெண்ணும் LIFE PARTNER களாக, வாழ்க்கை து...ஒரு ஆணும், பெண்ணும் LIFE PARTNER களாக, வாழ்க்கை துணைகளாக திருமண வாழ்வில் இணைகிறார்கள். பங்குதாரர்கள் சேர்ந்து செய்யும் எந்த ஒரு செயலானாலும் சம்மந்தப்பட்டவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும் என்பது ஒரு நியாயமான முறை ஆகும். தம்பதிகளாக வாழ்வில் இணையும் இவர்களின் வாழ்வு மகிழ்ச்சியாக தொடங்க பொருளாதாரம் அடிப்படை தேவை. ஆணின் பெற்றோர் தன் பங்கிற்கு சொத்துக்களையோ அல்லது சொத்து இல்லை என்றாலும் தன் மகனை வாழ்நாள் முழுவதும் உழைத்து போடா கடமை பட்டவனாக அனுப்புகின்றனர். அதே போல் பெண்ணின் பெற்றோர் தங்கள் பங்கிற்கு என்ன செய்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிரார்கள். அதுவும் ஆணின் பெற்றோர்களின் பங்களிப்பிற்கு சமமான பங்களிப்பை கேட்பதில்லை. இது எப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் ? ஆணின் இன்பத்தில் சமபங்கு கேட்கும் பெண்தரப்பு தனது பங்கை தட்டி கழிப்பது எவ்விதத்தில் நியாயமாகும் ?<br /><br /><br /> திருமணமாகும் பெண்களை உடலை விற்கும் விலை மாதர்கள் என்றும், நுகர்வோர்களான ஆண்களுக்கு இந்த விலை மாதர்களிடமிருந்து பொருளாதார பங்களிப்பை பெற எந்த உரிமையும் இல்லை என்று பெண்களை தரம் தாழ்த்துவதே இந்த சட்டத்தின் உண்மையான அர்த்தம் ஆகும் .Anonymoushttps://www.blogger.com/profile/15118933400483001972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-48827172958722821662013-07-13T08:16:49.076-05:002013-07-13T08:16:49.076-05:00 ஒரு பெண் தான் வரதட்சனை கொடுக்கமாட்டேன் என்று கூற ... ஒரு பெண் தான் வரதட்சனை கொடுக்கமாட்டேன் என்று கூற வேண்டுமானால் அவள் மாப்பிள்ளையின் சொத்தை பற்றியோ, வேலை, சம்பளம் என்று எதை பற்றியும் கருத்தில் கொள்ளாமல் அவனது ஒழுக்கத்தையும், பண்பையும் மட்டுமே ஆராய்ந்து ஏற்பதும், அதன் பின் வாழ்வின் அணைத்து துன்பங்களிலும், இன்பங்களிலும் தனது கணவனுக்கு தோலோடு தோல் கொடுத்து நின்று, தனது கணவன் எல்லா துன்பங்களில் இருந்தும் மீள்வதற்கு எல்லா விதங்களிலும் உட்றதுணையாக இருந்து, தனது கணவனின் பாரத்தை பகிர்ந்து கொள்ளும் அன்பான மூன்றாவது கையாக இருக்க வேண்டும்<br />Anonymoushttps://www.blogger.com/profile/15118933400483001972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-35695088134754805542013-07-13T08:14:15.071-05:002013-07-13T08:14:15.071-05:00திருமணம் பொருளாதாரத்தின் அடிப்படையில் இருக்க கூடாத...திருமணம் பொருளாதாரத்தின் அடிப்படையில் இருக்க கூடாது என்றால், பெண் தனக்கு கணவனாக வரப்போகிறவனின் சொத்து, வேலை, சம்பளம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஆணை திருமணம் செய்ய மறுக்கிறாளே அவளுக்கு என்ன தண்டனை உள்ளது?<br /><br /> அடுத்தவர்களின் ஆடம்பர வாழ்வை போல வாழ எண்ணி தன் கணவனை வற்ப்புறுத்தி மன உளைச்சல் கொடுக்கும் பெண்ணிற்கு என்ன தண்டனை உள்ளது?Anonymoushttps://www.blogger.com/profile/15118933400483001972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-41940539639018145972013-07-13T06:46:20.915-05:002013-07-13T06:46:20.915-05:00மருமகள்களை விலை மாதர்களாக கருதும் வரதட்சினை தடுப்ப...மருமகள்களை விலை மாதர்களாக கருதும் வரதட்சினை தடுப்பு சட்டம்.<br /><br />http://arasuganabathy.blogspot.in/2012/06/blog-post.htmlAnonymoushttps://www.blogger.com/profile/15118933400483001972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-19886036615096537002013-07-13T06:35:52.132-05:002013-07-13T06:35:52.132-05:00மருமகள்களை விலை மாதர்களாக கருதும் வரதட்சினை தடுப்ப...மருமகள்களை விலை மாதர்களாக கருதும் வரதட்சினை தடுப்பு சட்டம்.<br /><br />http://arasuganabathy.blogspot.in/2012/06/blog-post.htmlAnonymoushttps://www.blogger.com/profile/15118933400483001972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-52707000854716669572013-06-28T01:28:06.269-05:002013-06-28T01:28:06.269-05:00ஆக மொத்தம் வெளிநாடு போகவேண்டியன் பெயரில் கேஸ் போட்...ஆக மொத்தம் வெளிநாடு போகவேண்டியன் பெயரில் கேஸ் போட்டு அவன் பாஸ்போர்ட்டை பிடித்து வைப்பது வழக்கமாகி விட்டது !!!! அது கணவனாலும், கணவனின் உறவினன் ஆனாலும் ஒரே கதிதான் !!!<br /><br />பாஸ்போர்ட்டை முடக்கு, பின் பேரம் பேசு Anonymoushttps://www.blogger.com/profile/05362187226349789698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-60833747206647038342013-06-15T14:17:23.612-05:002013-06-15T14:17:23.612-05:00இக்கால பெண்கள் ஆணுக்கு பெண் சமம் என்னும் கூற்றை அய...இக்கால பெண்கள் ஆணுக்கு பெண் சமம் என்னும் கூற்றை அயோக்கியத்தனங்களை செய்வதில் மட்டுமே நிரூபித்து வருகிறார்கள் . உயிரை பணயம் வைத்து தேசத்தின் எல்லையை பாதுகாத்து வரும் எல்லை பாதுகாப்பு போன்ற மற்ற விசயங்களில் ஆண்களுடன் எந்த இட ஒதுக்கீடும் இவர்கள் கேட்பதில்லை.<br />Anonymoushttps://www.blogger.com/profile/15118933400483001972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-64648355293440242392013-06-15T04:15:34.940-05:002013-06-15T04:15:34.940-05:00ஒவ்வொரு பதிவும் ஒரு முத்து !!
வாழ்த்துக்கள்
இந...ஒவ்வொரு பதிவும் ஒரு முத்து !! <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />இந்த பதிவும் [http://ipc498a-misuse.blogspot.com/2012/04/blog-post_15.html] , "...அடுத்தவன் பொண்டாட்டி மேல எப்பவுமே நமக்கு தனி பாசம்தான்!! கோவை நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் சொல்லும் பாடம்! ...." ஆகிய இரண்டும் இன்று படித்தேன் <br /><br />முத்தோ முத்து !!<br /><br />மீண்டும் வாழ்த்துக்கள் !!<br /><br />அன்புடன்<br /><br />விநாயக்<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/05362187226349789698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-79938704810794872292013-05-20T07:50:42.510-05:002013-05-20T07:50:42.510-05:00சில வகை ஆண் விலங்குகளில் குட்டிகளைக் கொல்லும் வழக்...சில வகை ஆண் விலங்குகளில் குட்டிகளைக் கொல்லும் வழக்கம் உண்டு. சிங்கம்,கரடி, நீர்யானை.<br />குறிப்பாக ஆண் குட்டியையே கொல்லும்.<br />ஆனால் எந்த விலங்கினத்தின் தாயும்<br />அன்புக்கும்,அரவணைப்புக்கும்,பாதுகாப்புக்கும் மனிதருக்குச் சளைத்தவையல்ல!<br />ஒரு படி மேலே என்பேன்.<br />இத் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம்.<br />இந்த தாய்ப் பறவையின்,புத்திசாலித் தனத்தையும், அன்பையும் பாருங்கள்.<br />http://www.youtube.com/watch?v=z4O7ikhKa_4யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-54149830456333876452013-05-08T20:58:04.763-05:002013-05-08T20:58:04.763-05:00எல்லோரும் நபும்சகர்கள்.எல்லோரும் நபும்சகர்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-44678972363684747262013-04-14T21:25:00.924-05:002013-04-14T21:25:00.924-05:00வெட்கப்ப் பட வேண்டிய விஷயம்.பெண்களே பெண்களை இப்படி...வெட்கப்ப் பட வேண்டிய விஷயம்.பெண்களே பெண்களை இப்படி நடத்த எப்படி மனம் வருதோ.அதுவும் ஒரு பிறப்பை போற்றாமல் பணத்தை மட்டுமே பார்கிறார்கள் ,கேவலம் மனித நேயமற்ற மடையர்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-82539620835352190102013-02-27T01:24:01.251-06:002013-02-27T01:24:01.251-06:00மிகச் சரியான ஒரு விடயத்தை எடுத்துக் காட்டியுள்ளீர்...மிகச் சரியான ஒரு விடயத்தை எடுத்துக் காட்டியுள்ளீர்கள், அரசுப் பள்ளியென சென்னை போன்ற நகரங்களின் தனியார் பள்ளியிலே குடிநீர், கழிவறை வசதிகள் ஏதுமில்லை அது குறித்து எவருக்கும் கவலையுமில்லை. வாழ்க பாரத சமுதாயம் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-73286845086549926592013-01-01T19:42:27.249-06:002013-01-01T19:42:27.249-06:00 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.<br /><br />2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்<br /><br /><br />அன்புடன்<br />மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-79388857981775353092012-12-29T04:04:29.361-06:002012-12-29T04:04:29.361-06:00Very good informative articleVery good informative articleSivakumar Chennainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-33380978415769687902012-12-21T02:54:20.334-06:002012-12-21T02:54:20.334-06:00நேற்று நடந்த தற்கொலை விடயத்திலும் ஒரு சிக்கல் இருந...நேற்று நடந்த தற்கொலை விடயத்திலும் ஒரு சிக்கல் இருந்ததாகவும் அது வெளிப்பட்ட பின்பே அவமானத்தில் தற்கொலை நடைபெற்றதாக ஒரு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.<br />மேலதிக தகவல் எமது பத்திரிகை அலுவலகத்துக்கு கிடைத்த பின் அறிய தருகின்றேன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-37272564830515980942012-10-27T20:27:36.331-05:002012-10-27T20:27:36.331-05:00tremendous issues here. I?tremendous issues here. I?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-6132394991659305002012-10-21T02:31:10.694-05:002012-10-21T02:31:10.694-05:00Great post, I admire the writing style :) A little...Great post, I admire the writing style :) A little off topic here but what theme are you using? Looks pretty cool.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-44981834898386313842012-08-11T00:18:03.728-05:002012-08-11T00:18:03.728-05:00வருத்தமே..வருத்தமே..கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-72609951282134870872012-07-28T19:10:59.387-05:002012-07-28T19:10:59.387-05:00நீங்கள் சொல்வது எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கர...நீங்கள் சொல்வது எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்தே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-43619419016490113842012-07-24T22:33:52.270-05:002012-07-24T22:33:52.270-05:00இவரைப் பற்றி டிவியிலும் பார்த்துள்ளேன் .. சிறப்பான...இவரைப் பற்றி டிவியிலும் பார்த்துள்ளேன் .. சிறப்பான பெண்மணி .. வாழ்த்துக்கள் அவருக்கு !Anonymousnoreply@blogger.com