இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, August 16, 2009

ஒரு சொல் கேளீர்!

திருமணத்திற்கு தயாராகும் இளைஞர்களே, அண்ணன் "PKS" சொல்லும் இந்த அறிவுரையை கேளுங்கள். அத்தனையும் உண்மை.

இன்றைய தவறான பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் திருமணம் என்ற ஒரு புனிதமான நிகழ்ச்சியை "எதிர்காத்தில எச்சி முழிவதற்கு" சமமான செயலாக மாற்றிவிட்டது. "குடும்ப விளக்கு" என்று சொல்லப்பட்ட உறவை "நெருப்பாண்ட கொட்டிய குப்பை" துர்நாற்றத்துடன் எரிவது போல மாற்றிவிட்டது.

வீடியோவில் வரும் தத்துவங்களை கவனியுங்கள் புரியும்!

பம்மல் K சம்பந்தம் திரைப்படத்திற்கு நன்றி

வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யப் போவதாக நீங்கள் முடிவு செய்திருக்கலாம். நீங்கள் பார்த்திருக்கும் பெண்ணும் அவரது குடும்பத்தாரும் நல்லவர்களாகக் கூட தெரியலாம் . எல்லாம் சரிதான்.

ஆனால், வரதட்சணை தொடர்பான சட்டங்கள் தவறhனவையாக இருக்கின்றன. குடும்பத்தில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளை திசை திருப்பி தக்க சமயம் பார்த்து அந்த
கொடிய சட்டங்களை "திருமணம்" என்ற காரணத்தை வைத்து உங்கள் மீது ஏவ "சட்ட தீவிரவாதக்" கூட்டம் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறது.

ஆம். ஒரு நொடிப் பொழுதில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் கொடிய சதி வலையில் தள்ளப்பட்டு வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இவை அனைத்தும் சட்டப்பூர்வமாக நடத்தப்படும். அதற்கு பல விதமான சட்டங்கள் இருக்கிறது. IPC 498A, DOWRY PROHIBITION ACT, DOMESTIC VIOLENCE ACT மற்றும் பல சட்டப்பிரிவுகள் உங்களை விழுங்கக் காத்துக் கொண்டிருக்கிறது.

இது திருமணத்திற்கு எதிரான செய்தியல்ல. திருமணங்களை முறித்து பல அப்பாவிகளின் வாழ்க்கையை சிதைக்கும் தவறhன சட்டங்களுக்கெதிரான செய்தி. சட்டங்களை திருத்தமாட்டார்கள். அதற்கு பலவித குறுகிய நோக்கங்கள் இருக்கின்றன.
அதனால் திருமணம் பற்றி சரியான முடிவு செய்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது.

இந்த
கொடிய சட்டங்களைப் பற்றியும் அவற்றhல் பாதிக்கப்பட்ட பல கோடி அப்பாவி குடும்பங்களின் அவல நிலைப் பற்றியும் தெரிந்து கொள்ள இந்த இணையதளங்களைப் பாருங்கள்:
www.saveindianfamily.org
www.mynation.net
www.protectindianfamily.org
www.savefamily.org
www.sahanaindia.org
www.498a.org
www.ghrs.in
http://tamil498a.blogspot.com/
http://ipc498a.wordpress.com/2007/07/01/the-498a-survival-kit/




2 comments:

தமிழ். சரவணன் said...

ஒன்று அருவா வெட்டு இன்னொன்று தற்கொலை... வாழ்க கள்ளக்காதல் வளர்க வன்முறை வளர்க இந்திய கலா(யாரு இந்த கலா??)ச்சாரம் வாழ்க...

1.மனைவியுடன் கள்ளத்தொடர்பு தபால் அதிகாரிக்கு வெட்டு

http://www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Chennai#215718


2.கள்ளக் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புஇன்ஜினியரிங் மாணவி தற்கொலை

http://www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Kanchipuram#215768

தமிழ். சரவணன் said...

உண்மை ஊர்அறியவேண்டும் உண்மைவென்றிட வேண்டும் என்ற நோக்கத்தொடு உங்களுடைய வலைபூ பக்கத்தை தமிலீஸ் என்னும் இணையபக்கத்தில் இணைத்துள்ளேன்...

www.tamilish.com

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.