இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, July 18, 2011

சக்தியின் வடிம் பெண்


ஆடி மாதப்பிறப்பு துவங்கியதை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் கஞ்சிஊற்றுவது, தீச்சட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்துவது என இந்த ஆடி மாதம் களை கட்டத்துவங்கியுள்ளது. இடம் : சைதாப்பேட்டை இளங்காளி பிடாரியம்மன் ஆலயம். (தினமலர் செய்திப்படம்: 18-7-2011)
=====

இந்தியாவில் பெண்கள் சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார்கள். ஆனால் தவறான இந்திய சட்டங்கள் பல அப்பாவிப் பெண்களை துன்புறுத்தி வருகின்றன. இந்த சட்டங்களில் தகுந்த மாற்றம் ஏற்படவில்லையென்றால் நாடு அழிவைத்தான் சந்திக்கும்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.