இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, January 27, 2011

கல்லூரியில் இதையும் கற்றுத்தருவார்களா?


திருநகர் அருகேயுள்ள விளாச்சேரியில், மூதாட்டிகளுக்கு கையெழுத்து பயிற்சி அளித்த, மதுரைக்கல்லூரிஎன்.எஸ்.எஸ்., மாணவிகள். தினமலர் படம் 27.1.2011


இதேபோல திருமணத்திற்குப் பிறகும் தங்களது வீட்டில் இருக்கும் வயதான மாமியார்களையும் பாசத்துடனும், மரியாதையுடனும் இளம்பெண்கள் நடத்தினால் நாட்டில் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வராது. முதியோர் இல்லங்கள் உருவாகவேண்டிய அவசியமும் இருக்காது அல்லவா?



3 comments:

ரவி said...

தோழரே,

தமிழக மீனவர் பிரச்சனை பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும்.

www.savetnfisherman.org என்ற தளத்துக்கு இணைப்பு கொடுக்கவேண்டும்.

முடியுமா ?

பெண்கள் நாட்டின் கண்கள் said...

முயற்சி செய்கிறேன் செந்தழல் ரவி.

பெண்கள் நாட்டின் கண்கள் said...

செந்தழல் ரவி,

உங்களின் வேண்டுகோளின்படி இந்தப் பதிவு தமிழக மீனவர்களுக்காக...

பெண்களின் சாபம் பலிக்குமா?

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.