இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, September 18, 2010

ஊழலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவைப்படுமா?

பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேறிவிட்டார்கள். எல்லா அரசாங்கப் பணியிலும் இருக்கிறார்கள். அதுபோலவே எல்லாவிதமான குற்றங்களும் செய்கிறார்கள். ஆனால் இந்திய சட்டங்களின் பார்வையில் மட்டும் பெண்கள் இன்னும் முன்னேறவில்லை. அதனால் அவர்கள் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாம் என்று சிறப்புச் சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.


ரூ.4,000 லஞ்சம்: பெண் வி.ஏ.ஓ., கைது
தினமலர் செப்டம்பர் 18,2010

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே நிலப்பட்டா பெயர் மாற்றம் செய்ய, நான்காயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, தீத்தாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பொய்யாழி(85). கடந்த 2003ம் ஆண்டு இவர் வாங்கிய, 43 சென்ட் நிலத்தை, பட்டா பெயர் மாற்றம் செய்ய அவரது மகன் வேலுச்சாமி, துறையூர் வி.ஏ.ஓ., வசந்தாவிடம்(52) விண்ணப்பித்தார். அதற்கு வசந்தா, நான்காயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் வேலுச்சாமி, புகார் செய்தார்.நேற்று மாலை, கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகரிலுள்ள வசந்தா வீட்டில், நான்காயிரம் ரூபாயை வேலுச்சாமி கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ., வசந்தாவை கைது செய்தனர்.

====

சமீபத்தில் வந்துள்ள செய்தியில் இந்தியாவில் 80% சதவிகிதம் பேர் ஊழல்வாதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இதில் பெண்களுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு என்று தெரியவில்லை. குறைவாக இருந்தால் அதை அதிகப்படுத்த சிறப்புச் சட்டங்கள் தேவைப்படலாம்! பெண்ணுரிமை விரும்பிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

One in three Indians "Utterly Corrupt"
Mumbai Mirror, September 09, 2010


Almost one-third of Indians are “utterly corrupt” and half are "borderline”, the outgoing head of the country’s corruption watchdog has said, blaming increased wealth for much of the problem.

20 per cent of Indians are honest, regardless of the temptations
30 per cent Indians are corrupt and 50 per cent are on borderline
Transparency International puts India 84th on its latest corruption perception index




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.