இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, September 05, 2010

காதல் சுகமாகும்போது குழந்தைகள் சுமையாகலாம்

காதலுக்காக தான் பெற்ற குழந்தைகளையே கொன்ற தாய். இந்தியாவில் பெண்கள் தங்களின் காதலின் புனிதத்தைக் காப்பாற்ற குழந்தைகளின் உயிரையும் பலியிடலாம் போலிருக்கிறது. இதுபோன்ற “அப்பாவிப்” பெண்களைக் காப்பாற்றத்தான் சிறப்புப் பாதுகாப்புச் சட்டங்களும் பின்னாலிருந்து ஆதரவாக கோஷம் போட ஒரு கூட்டமும் இருக்கிறதே.

இந்தியாவில் பெண்கள் எதுசெய்தாலும் சரி, அவர்கள் தவறே செய்யமாட்டார்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையும், தவறான சட்டங்களும் இருக்கின்ற வரையில் இதுபோன்ற பெண்கள் செய்யும் கொலைகள் காதலின் புனிதத்தைக் காப்பற்றத்தான் என்று தைரியமாகச் சொல்லலாம்.


Woman kills children to elope with her lover
Times of India

JIND: A 35-year-old woman killed her two children aged three and five to elope with her lover, who happened to be her brother-in-law in Julhera village of Jind district. She fled with her lover on August 31, and then killed the children on way near Ambala and dumped their bodies.

Haryana Police have arrested both, the woman and her brother-in-law, from a village in Patiala district of Punjab.








No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.