இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, November 21, 2009

கவிஞரின் செய்தி

வரதட்சணை வாங்கி திருமணம் செய்த அயோக்கியர்களெல்லாம் வெளியே சந்தோஷமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கும்போது, வரதட்சணையே வாங்காமல் இலட்சியத்திருமணம் செய்த இளைஞர்களெல்லாம் பல மனிதத் தன்மையற்ற மிருகங்களின் பாவச்சுமையை 498A-என்னும் வடிவில் பாரமாக சுமப்பதால் இந்த இலட்சிய இளைஞர்களும் புனித மகாத்மாக்கள் தான்.





4 comments:

இ.பி.கோ 498A said...

யார் சொன்ன கருத்து இது? லிங்க் ஏதேனும் இருக்கிறதா?

பெண்கள் நாட்டின் கண்கள் said...

Please check your email. Thanks.

498ஏ அப்பாவி said...

அய்யா ​தெய்வ​மே! சரியாச்​சொன்னிங்க!
மனித மிருகக்கூட்டத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக்​கொண்டிருக்கின்​றோம்...

வாழ்க தாங்கள் பல்லாண்டு

498ஏ அப்பாவி said...

வாழ்க வளமுடன் தாங்கள்

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.