இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, August 23, 2011

இந்திய கிராமப்புற பெண்களின் தலையெழுத்து

இந்தியாவில் பிறந்த நடுத்தர குடும்பப் பெண்களுக்கு இந்த குடிநீர் தண்டனை. நடுத்தர வர்க்க ஆண்களுக்கு பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி வாழ்வே அழிந்து கொண்டிருக்கிறது.

இந்த இரண்டிற்கும் காரணம் இதுவரை மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதியை செய்து தராமலும், அதேசமயம் குடும்பங்களை அழிக்கும் வகையில் தவறான சட்டங்களை உருவாக்கிய தரமற்ற ஆளும் வர்க்கம்.


தண்ணீர்.. தண்ணீர்.. மரக்காணம் அடுத்த செட்டிகுளம் மக்கள் தண்ணீர் எடுப்பதற்காக வயல்வெளிகளை கடந்து செல்கின்றனர். (தினமலர் செய்திப்படம் 24.8.2011)


2 comments:

காந்தி பனங்கூர் said...

கிராமமோ நகரமோ, தண்ணீருக்காக பெண்கள் படும் அவஸ்தை சொல்ல முடியாதது. இண்ட்லியில் ஓட்டளித்தாயிற்று 6.
www.panangoor.blogspot.com

பெண்கள் நாட்டின் கண்கள் said...

நன்றி காந்தி.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.