இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, August 27, 2011

அரசியல் பெயரால் மக்களை ஏமாற்றும் கோமாளிகள்

அரசியலில் இருந்து மக்களுக்குச் சேவை செய்யப்போகிறோம் என்று பல கட்சிகள் இந்தியாவில் காளான்கள்போல முளைத்து அராஜகம் செய்துகொண்டிருக்கின்றன.

மக்கள் பணியில் ஈடுபட அரசியல் தேவையில்லை என்று நிரூபித்துக்காட்டிய அன்னை தெரஸாவிடமிருந்து உண்மையைக் கற்றறிந்து இந்தியர்கள் போலியான அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் அடையாளம் காணவேண்டும்.

அன்னை தெரசாவின் 101வது பிறந்தநாளன்று, மத்திய பிரதேசம் போபாலில் உள்ள பள்ளிக் குழந்தைகள் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். (தினமலர் செய்திப்படம் 28 ஆகஸ்ட் 2011)


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.