
காஞ்சிபுரத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டு கைதான தி.மு.க.,தொண்டர்கள், அன்னை அஞ்கம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக் கொண்டனர். (தினமலர் செய்திப்படம் 2/8/11)
No comments:
Post a Comment