இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, August 01, 2011

வாழ்க இந்திய சுதந்திரம்!

காஞ்சிபுரத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டு கைதான தி.மு.க.,தொண்டர்கள், அன்னை அஞ்கம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக் கொண்டனர். (தினமலர் செய்திப்படம் 2/8/11)


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.