(தினமலர் செய்திப்படம் 10.8.2011)

சாக்கடையில் புழுத்திருக்கும் புழுவைப்போல எங்கெங்கு காணிணும் பல அரசியல் கட்சிகள் மக்கள் பணி செய்யக் காத்திருந்தாலும் மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்குவதற்கு யாருக்கும் மனமில்லை. அரசியலில் இருந்து நாட்டிற்கு சேவை செய்யத்தானே இந்தியக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன? மக்கள் பணி செய்ய அரசியலில்தான் இருக்கவேண்டும் என்று ஏதாவது எழுதப்படாத சட்டம் இருக்கிறதா? இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் வினோதங்கள் யாரால் புரிந்துகொள்ள முடியும்?

பிரச்னை தீரல...அரூர் அடுத்த பாபிசெசட்டிப்பட்டியில் சீரான குடிநீர் வழங்க கோரி, காலி குடத்துடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (தினமலர் செய்திப்படம் 10.8.2011)
No comments:
Post a Comment