இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, August 02, 2011

மக்களுக்கு மன்னன் செய்யும் அநீதி

மதுவின் தீங்கினை மக்களுக்குக் கூறி நல்வழிப்படுத்த கள்ளுண்ணாமை என்று திருக்குறளில் ஒரு அதிகாரத்தையே தமிழ் மக்களுக்குக் கொடுத்த திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாட்டில் தமிழின் பெயரைக் கூறி ஆட்சிசெய்பவர்கள் நடத்துவது மதுக்கடைகள்! அதுவும் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் குடியிருக்கும் பகுதியில். வாழ்க தமிழ்நாடு!!

சேலம் பொன்னம்மாபேட்டை தெற்கு ரயில்வே லைன் மிலிட்டரி ரோட்டில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். (தினமலர் செய்திப்படம் 3/8/2011)


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.