இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, August 15, 2011

65 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சுதந்திரத்தின் நிலை!

வெள்ளையன் ஆண்ட காலத்தில் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் 65 ஆண்டுகளுக்குப் பின்னால் இப்போது இந்திய சுதந்திரம் மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது ! முழுவதுமாக மக்களுக்கு எப்போது கிடைக்கும்?

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால்சௌக் நகரில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. எனினும் பாதுகாப்புப்படையினர் நகரை ரோந்து சுற்றி வந்தனர். (தினமலர் 16.8.2011)


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.