இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, August 21, 2011

சொன்னால் கேட்பதில்லை

மனைவியின் கள்ளக்காதலை கண்டித்து அவள் போடும் பொய்வரதட்சணை வழக்கில் குடும்பத்தோடு சிக்கி ஆயுள் முழுதும் அல்லல்படுவதைவிட இது நல்ல வழி என்று முடிவெடுத்துவிட்டாரோ?

கள்ளக்காதலருடன் வந்த மனைவி கொலை : கணவர் போலீசில் சரண் ஆகஸ்ட் 22,2011 தினமலர்

கீழக்கரை : ஏர்வாடி அருகே கள்ளக்காதலனுடன் வீட்டிற்கு வந்த மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மீனவ தொழிலாளி முனியாண்டி, 25. மனைவி நம்புச் செல்வி, 25. மூன்று குழந்தைகள் உள்ளனர். இதே கிராமத்தை சேர்ந்த முனியசாமி, 25 என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்தார். கணவர் பலமுறை கண்டித்தும் கண்டு கொள்ளாமல் இருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற நம்புச்செல்வி நேற்று மாலை கள்ளக்காதலருடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த முனியாண்டி அரிவாளால் வெட்டியதில் பலியானார். அரிவாளுடன் ஏர்வாடி போலீசில் முனியாண்டி சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரித்து வருகிறார்.

==========

அரசாங்கம் அப்பாவி ஆண்களையும் அவர்களது குடும்பத்தாரையும் காப்பாற்றத் தவறிவிட்டதால் பொய் வரதட்சணை வழக்குகளை சமாளிக்க முடியாமல் பல கணவர்கள் தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.