இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, June 01, 2010

சூப்பர் கற்பழிப்பு !!!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! என்ற அன்றைய காலத்துப் பழமொழிக்கு இப்போது இந்தியாவில் புது அர்த்தம் என்னவென்றால் "Living Together Relationship". திருமணம் செய்யாமல் கூடி வாழ்ந்தால் நாட்டில் பலருக்கும் நன்மைதான்.

சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் தப்பாக அர்த்தம் புரிந்துகொண்டார்களா? அல்லது கூடிவாழ்ந்தால் தவறு இல்லை என்று நீதிமன்றம் சொல்லிய கருத்திற்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்பதற்காக நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்களா என்று தெரியவில்லை.
IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes".

இந்த புதிய அர்த்தப்படி திருமணம் செய்யாமல் கூடி வாழ்ந்தால் இந்திய அரசாங்கத்திற்கும், காவல் துறைக்கும், நீதித்துறைக்கும் நன்மை. இந்த புதிய முறைப்படி பல கற்பழிப்பு வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரும், காவல் துறைக்கும், நீதித்துறைக்கும் வருமானம் நன்கு கிடைக்கும். வழக்கில் சிக்குபவர் ஜாமின் தொகையாக கட்டும் பணம் இந்திய அரசின் கஜானாவை நிரப்பும், மந்திரிகள் அந்தப் பணத்தை “நாட்டிற்காக” செலவு செய்து நாடு செழிப்பாக இருக்கும்.

இந்தியாவில் இருவர் விரும்பி உறவு கொண்டால் அது குற்றமல்ல. ஆனால் பிறகு அந்த உறவில் ஈடுபடும் பெண் தேவைப்பட்டால் இந்திய மேதைகளால் இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களைப் பயன்படுத்தி அந்த ஆண் மீது கற்பழிப்பு வழக்குப் போடலாம். இதன்மூலம் இந்திய அரசாங்கத்திற்கும், நீதித்துறைக்கும் நல்ல வருமானம் கிடைக்குமல்லாவா?

இதுதான் இந்த “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பழமொழிக்கு அர்த்தம்! அதனையொட்டி வந்துள்ள செய்தியைப் பாருங்கள்.


மும்பை: திருமணம் செய்து கொள்ளவதாக உறுதியளித்து விமானப் பணிப்பெண்ணை பலமுறை கற்பழித்த, ஜெட் ஏர்வேஸ் நிறுவன துணை விமானி மும்பை விமான நிலையத்தில் வைதது கைது செய்யப்பட்டார்.

வருண் அகர்வால் (27) என்ற அந்த துணை விமானியும், 22 வயதான ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 2009ம் ஆண்டு மே மாதம் முதல் மும்பையில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர்.

அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தொடர்ந்து உடலுறவு வைத்துள்ளார் வருண்.

உடலுறவுக்கு அந்தப் பெண் உடன்பட மறுத்தபோது அவரை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று மோதிரத்தையும் அணிவித்துள்ளார் அகர்வால். ஆனால், திருமணம் செய்ய மட்டும் தொடர்ந்து மறுத்து வந்த அகர்வால், சமீபத்தில் அவரை கைவிட்டுவிட்டார்.

மேலும் திருமணத்துக்கு வற்புறுத்திய அந்தப் பெண்ணை தாக்கி, வீட்டை விட்டும் விரட்டியுள்ளார்.

இதையடுத்து விலே பார்லே காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் செய்ததையடுத்து, நேற்று அகர்வாலை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

2006ம் ஆண்டு முதல் ஜெட் ஏர்வேசில் பணிபுரியும் அகர்வால், 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்த அந்தப் பணிப்பெண்ணை காதலிப்பதாகக் கூறி பின்னாலேயே சுற்றியுள்ளார்.

முதலில் அந்தக் காதலை பெண் ஏற்க மறுத்துள்ளார். ஆனால், இருவருமே உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, தொடர்ந்து வற்புறுத்தியதால் அவரது காதலை ஏற்றுள்ளார் அந்தப் பெண்.

பின்னர் மும்பை மரோல் மிலிட்டரி சாலையில் உள்ள அசோக் டவர் அபார்ட்மெண்ட்ல், உள்ள தனது வீட்டிலேயே அந்தப் பெண்ணை தங்க வைத்த அகர்வால் திருமணம் செய்வதாகக் கூறி தொடர்ந்து உடலுறவு வைத்துவிட்டு சமீபத்தில் கைகழுவியுள்ளார்.

அகர்வால் மீது கற்பழிப்பு, மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகர்வால் மற்றும் அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

=============

மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்டது போலவே ஒரு ஆணுக்கு நிகழ்ந்தால் அந்த ஆணின் நிலை எப்படி இருக்கிறது என்று இந்த வீடியோக்களில் பாருங்கள்.








===================

இந்தியாவில் பெண்கள் எப்படியெல்லாம் அப்பாவித்தனமாக இருக்கிறார்கள்! திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கூடி வாழ்ந்து குடித்தனம் நடத்தலாம் என்று அழைத்தால் கூட அதற்கு அர்த்தம் புரியாமலேயே கூடி வாழ சம்மதித்துவிடுகின்றனர். “நாம ரெண்டு பேரும் ஒரே ஊர்க்காரர்கள்” என்று சொன்னால் உடனே உறவிற்கு சம்மதிக்கும் அளவிற்கு அப்பாவியாக இருக்கிறார்கள்!! என்று இந்திய சட்டங்கள் கருதுகிறது.

இதுபோன்ற அப்பாவிப் பெண்களை ஏமாற்றும் ஆண்களை தண்டிக்க மேலும் பல கொடுமையான சட்டங்களை உருவாக்கவேண்டும். இந்த வேலையை மகளிர் வாரியமும், பெண்கள் நல அமைச்சகமும் மிகவும் விரும்பி செய்வார்கள்.

மேலே சொல்லப்பட்ட செய்தியில் உள்ள பெண் மிகவும் அப்பாவியானவராக இருக்கலாம். அல்லது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் இப்படி வாழ்வது தவறில்லை என்று முடிவு செய்திருக்கலாம்.

எது எப்படியோ தேவையானது முடிந்த பிறகு கடைசியில் கற்பழிப்பு வழக்குப் போடவேண்டும் என்ற அளவிற்காவது பொது அறிவும், சட்ட அறிவும் இருப்பது பாராட்டத்தக்க விஷயம்தான்! கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறது என்று சந்தோஷப்படலாம்.

இதுபோலவே மற்றொரு செய்தியைப் பாருங்கள். விவாகரத்து செய்த பிறகும் கணவனுடன் உல்லாசமாக இருந்து விட்டுப் பிறகு முன்னாள் கணவன் கற்பழித்துவிட்டான் என்றும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார் ஒரு அப்பாவிப்பெண்.

======================

கணவனைக் கற்பழித்த மனைவி

Wife wants husband’s bail revoked
The Times of India, 24 Feb 2010

MUMBAI: A 38-year-old woman from Vikhroli has moved the Bombay high court seeking cancellation of her husband’s bail alleging that he was threatening her and her two minor children. The city sessions court, on February 16, granted bail to her husband, Thomas Lobo, who was arrested on charges of marital rape and theft. The high court on Tuesday ordered that a notice be issued to Lobo, to be present in court at the next hearing.

The petitioner, her 15-year-old son and 12-year-old daughter stay at her Vikhroli flat. She was a widow with two children when she married Lobo, an NRI, in June 2007. But soon, she alleged that she was subjected to cruelty. In 2007, she filed a complaint under Section 498A. Lobo also filed complaints against her accusing her of misappropriation and cheating. The couple seperated and filed a divorce petition in the family court. However, in November 2009, the petitioner alleged, “Lobo expressed his desire to reside together, to which I agreed.” However, she alleged that in November 2009, he “subjected her to forcible intercourse”.

She further alleged that the next day, Lobo disappeared. She also found that her gold rings and ear studs were missing. A police complaint was filed and Lobo was arrested from Karnataka on January 6, 2010, but was granted bail by the sessions court. On Tuesday, the petitioner sought its cancellation on the ground that “Lobo had threatened to shoot down me, my two children and also my advocate by hiring an underworld don... He works as a general manager for a company in Kuwait and Dubai and has links with the underworld.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.