இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, June 10, 2010

இந்திய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவரும் மருமகள்கள்

மாமியாரையும் அவரது குடும்பத்தையும் சீரழிக்க பலகாலமாக பயன்பட்டுவந்த வரதட்சணை தடுப்புச் சட்டங்கள்மீது சமீப காலமாக இந்திய மருமகள்கள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்குக் காரணம் பொய் வரதட்சணை வழக்குகளுக்கெதிராக நாட்டில் விரைவாகப் பரவிவரும் விழிப்புணர்ச்சியும், இந்திய நீதிமன்றங்களின் செயலற்றத்தன்மையும்தான் காரணம். வழக்குகளை விரைவாக நடத்தாமல் இழுத்தடிப்பதால் மருமகள்கள் கணவனின் குடும்பத்திற்கெதிரான தங்களின் சதித்திட்டத்தை விரைவாக செயல்படுத்தமுடியாமல் பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருக்கிறது. அதனால் மனம் நொந்துகொண்டிருக்கும் மருமகள்கள் புதிய வழியைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு உதாரணம்தான் கீழுள்ள செய்திகள்.

========================

1) மாமியாரை குடும்பத்தோடு தீர்த்துக் கட்டிய பலே மருமகள்
Net India123.com Warangal | Tuesday, Jun 8 2010

A sixty-year-old woman and a seven-year-old boy died and two others fell sick after they consumed food served by the woman's daughter-in-law, who allegedly mixed poison in the food.

According to police, the victims' family members alleged that the daughter-in-law Komala had mixed poison in Sambar and served to her mother-in-law and other family members, who fell sick.

All the four were admitted to a local hospital where two of them died. The other two were being provided treatment, the sources said.


சென்னை : மாமியார் கொலை வழக்கில், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தா (70). இவருக்கு நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரு மருமகள் லட்சுமி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர்களை சரிவர கவனிப்பதில்லை என, மருமகள் லட்சுமியை சாந்தா கண்டிப்பார். இதனால், மாமியார் சாந்தா மீது லட்சுமிக்கு கோபம் ஏற்பட்டது. பூஜை அறையில் சாமி கும்பிடும் போது, சாந்தாவை கத்தியால் லட்சுமி குத்தினார். படுகாயமடைந்த சாந்தா, அங்கேயே இறந்தார். 2007ம் ஆண்டு மே மாதம் இச்சம்பவம் நடந்தது. லட்சுமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கை, சென்னை மகளிர் கோர்ட் நீதிபதி முகமது ஜபருல்லாகான் விசாரித்தார். லட்சுமி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி முகமது ஜபருல்லாகான் தீர்ப்பளித்தார்.

================



இளமைத்துள்ளளோடு திரிந்துகொண்டிருக்கும் மருமகள்களுக்கும் ஒன்றும் செய்யமுடியவில்லை. வயதான நிலையில் பொய்வழக்குகளில் சிக்கித்தவிக்கும் அப்பாவி மாமியார்களை காப்பாற்றுவதற்கும் ஒன்றும் செய்யவில்லை. பிறகு இந்திய அரசாங்கம் என்னதான் செய்துகொண்டிருக்கிறது?

1961-ல் வரதட்சணை தடுப்புச் சட்டம், 1981-ல் IPC498A சட்டம், 2005-ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்று அடுக்கடுக்காக ஒரே வித நோக்கத்திற்காக மருமகள்களுக்காக சிறப்புச் சட்டம் இயற்றிய அரசாங்கம் இப்போது என்ன தூங்கிக்கொண்டிருக்கிறதா?

2005-ல் மருமகள்களுக்கு சட்டம் இயற்றியதோடு இப்போது 5 ஆண்டுகள் ஆகிவிட்டதே. எல்லாம் பழைய சட்டங்களாகிவிட்டதே! புதிது புதிதாக சட்டங்கள் இயற்றிக்கொண்டிருந்தால்தானே மருமகள்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வரும். இந்த 2010லாவது இந்திய அரசாங்கம் மருமகள்களுக்காக புதிய சட்டத்தை இயற்றினால்தான் மருமகள்கள் சட்டத்தின் துணையோடு மாமியாரை கொலைசெய்வார்கள். இல்லையென்றால் இதுபோலத்தான் கையில் கிடைப்பதையெல்லாம் பயன்படுத்தி மாமியாரை தீர்த்துக்கட்டி கறை படிந்த கையோடு அலைந்துகொண்டிருப்பார்கள். பிறகு மருமகள்களை பாதுகாக்காத அரசாங்கம் என்று பார்ப்பவர்கள் அரசாங்கத்தையல்லவா தவறாக நினைப்பார்கள்!




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.