தினமலரில் வந்த படம் 25 ஜூலை 2012

இதுபோலத்தான் அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளிலும் கணவனை சிறையில் அடைத்து மருமகளுடன் குதூகலம் அடையும் அரசாங்கமோ, பெண்கள் அமைச்சகமோ, பெண்கள் வாரியமோ, பெண்கள் அமைப்புகளோ அந்தக் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி இதுவரை ஒரு துளிகூட கவலைப்பட்டதில்லை. இதுபோல் அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளில் அரசாங்கத்தின் உதவியால் அனாதையாக்கப்பட்டு கவனிக்கப்படாத குழந்தைகள் லட்சக் கணக்கில் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது இருட்டடிக்கப்பட்ட கசப்பான உண்மை.
1 comment:
நீங்கள் சொல்வது எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்தே!
Post a Comment