இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, April 14, 2012

இந்தியக் குடும்பங்களை அழிப்பதில் ஆர்வம் காட்டுவது யார்?

இந்தியாவில் வரதட்சணையால் ஒரு பெண்ணின் திருமணம் நின்றுபோவதைவிட திருமணம் நடந்து ஒரு பெண்ணால் போடப்படும் பொய் வரதட்சணை வழக்கு மூலம் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்தைதான் அதிகம். இந்த உண்மையை இந்திய பெண் ஜனாதிபதியும் சொல்லிவிட்டார், மக்கள் மன்றத்தில் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணும் சொல்லியிருக்கிறார்.

இதுபோல பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரிலும், பெண்ணுரிமை என்ற பெயரிலும் வரிந்து கட்டிக்கொண்டு வேண்டுமென்றே ஒருதலைபட்டசமான, தவறான சட்டங்களை இயற்றி அவற்றை பெண்கள் தவறாகப் பயன்படுத்தி தாங்களே தங்கள் குடும்பங்களை அழித்துக் கொள்ளும்படி சூழ்ச்சி செய்து குடும்பங்களை அழிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது யார்? அதன் பின்னணியில் அவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது? உங்களுக்குத் தெரியுமா?
SPEECH OF THE HON'BLE PRESIDENT OF INDIA, AT THE NATIONAL CONFERENCEOF LADY LAWYERS AND LADY TEACHERS, AT YAVATMAL
YAVATMAL, DECEMBER 26, 2008

... .... ...Instances exist whereby protective legal provisions for the benefit of women have been subjected to distortion and misuse to wreak petty vengeance and to settle scores. Some surveys have concluded certain percent of dowry complaints are false and were registered primarily to settle scores. It is unfortunate if laws meant to protect women get abused as instruments of oppression...




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.