இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, July 06, 2009

Innocent Men Abused by Women Protection Laws

ஒரு பொண்ணு வந்து போலிஸ் ஸ்டேஷன்ல ஒரு ஆம்பிளை மேல கேசு குடுத்தா என்ன ஏதுன்னு கேட்காம கண்ணை மூடிக்கிட்டு அவனை உள்ள தள்ளி அடிக்கிறhங்க, ஆனா அதுக்கப்புறம் அது பொய் கேசுன்னு தெரி்ஞ்சா அந்த பொண்ணுக்கு என்ன தண்டனை குடுக்கறhங்க?

மானம் பொம்பளைக்கு மட்டும் தான் இருக்கா? ஆம்பிளைங்களுக்கு கிடையவே கிடையாதா?

இந்த உண்மையை "சிவகாசி" திரைப்படத்தில் சுடச்சுட காட்டியிருக்கிறhர்கள். இதுவரை யாருமே அதை(மானத்தை)ப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.கீழுள்ள வீடியோவைப் பாருங்கள் புரியும்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.