இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, May 26, 2011

பொய் வரதட்சணை வழக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு டி.வி. நிகழ்ச்சி

இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட அந்த வரதட்சணைக் கொடுமையை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களைத் தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் பெண்கள்தான் மிகவும் அதிகம். இப்படி வரதட்சணை தடுப்புச் சட்டங்களை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தும் துர்குண பெண்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்கள் அதைவிட மிக மிக அதிகம். இதுவே இந்த உலகத்தில் பெண்களால் பெண்களுக்கு செய்யப்படும் மிகப் பெரிய கொடுமை!

இந்த துரதிர்ஷ்டவசமான நிலையை ஜெயா தொலைக்காட்சியில் கண்ணாடி என்ற நிகழ்ச்சியில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை அவர்களுக்கு எழுதியனுப்புங்கள்.

பகுதி - 1


kannadi by tammy27

பகுதி - 2


kannadi_0 by tammy27

பகுதி - 3


kannadi_1 by tammy27

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.