இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Showing posts with label Harassment. Show all posts
Showing posts with label Harassment. Show all posts

Thursday, October 01, 2009

ஆண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு எதிரான போராட்டம்

Harassed men, kin to hit streets

CHANDIGARH: Fed-up of being victims of domestic violence, harassed men and their family members across the country will take to the streets in prominent cities to protest against Domestic Violence Act. Representatives of Save India Family Foundation while talking to TOI informed that following an increase in the number of such complaints, they had decided to mark October 25 - day the Act was implemented - as "Domestic Violence against Men Day" and have chalked a list of activities, including protest marches by thousands of men in Delhi, Mumbai, Chandigarh and Hyderabad.

"We will be organizing a protest march in various prominent places of different cities across country on October 25," said Nitin Gupta, representative, SIFF, Chandigarh unit, adding, "In Chandigarh, we have sought permission to stage a dharna in Sector 17, whereas our Delhi unit is planning one near Jantar Mantar.

Clearing the air, NGO members plan to observe the entire October as Domestic Violence Awareness Month, the first time it will be done in the country. "Our aim is to make it an international event for all men's rights and fathers' rights groups across the world. Our month-long campaign will focus on educating the Indian public about how the problem of domestic violence has been misrepresented; how DVA has been commercialized and how Indian laws, claiming to prevent domestic violence, are actually promoting domestic it as well as human rights abuse against men, women and children," Gupta added.


Monday, August 31, 2009

கவலை மட்டும் தான் படமுடியுமோ?

மீண்டும் ஒரு முறை தலைமை நீதிபதி 498A விற்கு எதிராகவும் தவறhக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்துள்ளார். இதைப்படித்த பிறகு நீதித்துறையின் நடவடிக்கையைப் பார்த்து சிரிப்பதா அல்லது வருத்தப்படுவதா?

கட்டுக்குள் அடங்காத அநீதிகளைப் பார்த்து தலைமை நீதிபதி கவலைப்படுவது இது முதல் முறையல்ல.

தலைமை நீதிபதி இதற்கு முன்னர் வெளியிட்ட கவலையான கருத்துக்கள்:

1. USA, August - 2008
"Indian Courts are Helpless to Protect 498A Victims"

2. India, February - 2009
"CJI Balakrishnan admits to misuse of dowry laws"

கவலை மட்டும் தான் படமுடியுமோ?

அப்படியென்றhல் இந்தியாவில் அப்பாவிகளின் கதி???


3. India, September - 2009
CJI points to judges’ ignorance - India, September - 2009

Ranchi, Aug. 30: Chief Justice of India K.G. Balakrishnan today took a dig at high court as well as district court judges for delivering wrong verdicts because of their ignorance of criminal justice laws.

Balakrishnan warned that several people wanted to delay the conclusion of criminal cases. “(But) Judges are supposed to prevent the abuse of law by those who want to delay the delivery of judgment,” he added, alluding to the judiciary’s concern at the high number of pending cases.

The Chief Justice was delivering a valedictory address at the conclusion of the first east zone regional judicial conference aimed at equipping senior judicial officers, drawn from seven states — Jharkhand, Bengal, Orissa, Chhattisgarh, Assam, Sikkim and Bihar — to deliver speedy and quality justice.

The three-day programme was organised by National Judicial Academy (NJA), Bhopal, in association with Jharkhand High Court and State Judicial Academy.

Jharkhand High Court Chief Justice Gyan Sudha Misra, Patna High Court Chief Justice P.K. Mishra, State Judicial Academy in-charge Justice M.Y. Eqbal, NJA director G. Mohan Gopal were present among others.

Balakrishnan pointed out that Section 498 (A) (anti-dowry law) under CrPC was one of the most abused laws.

“Judges are simply issuing summons and even warrants without properly verifying who are the accused. I have come across such cases in which the accused, sitting in Australia and other countries, are made accused when the case is lodged for the alleged offence of dowry,” he added.

Balakrishnan added that the criminal procedure code was amended for the police to follow certain procedures before arrests. “We have come across cases in which even high court judges are ignorant of the legal value of statements recorded before the police under Section 161 of the Evidence Act for delivering judgments,” he said. Calling upon lower court judges to be socially sensitive, he asked them to have control over trial proceedings in order to deliver judgments easily. He also asked them to examine eyewitnesses first before examining other witnesses produced by the defence.

“Trial and defence lawyers should not terrorise witnesses. A judge should be alert and caring” he maintained.

Misra said the deteriorating law and order situation was a heavy burden on the criminal justice system.

“It was worrying that the state functionaries were not invoking the provisions of the National Security Act to keep hardened criminals in jail,” she added.

Stressing on the need for quality justice, Misra said she was receiving complaints that the fast-track court has turned into a “farce track court”. Judicial officers, she said, had to wipe out fear that fast-track courts would only convict a person.

“They have to strike a balance between expectation of the victims’ of crime and the accused,” she maintained.

Former Supreme Court judge S.B. Sinha pointed out that 70 per cent of all the pending criminal cases were petty offences. “Sociological studies suggest that it is the poor who suffer the most because of delay in the delivery of judgments,” he added.




Wednesday, August 12, 2009

கோடி ருபாய் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்குமா?

முந்தைய "மருமகள் ஜாக்கிரதை!!" என்ற தலைப்பில் எழுதப்பட்ட பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்கும் இன்று தினமலரில் வெளியாகிவுள்ள செய்திக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்!!
---------------------------------------------------

ஆண்மையற்ற கணவரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு வழக்கு

சென்னை:ஆண்மையற்ற கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கக் கோரியும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.சென்னையைச் சேர்ந்த சவும்யா என்பவர் தாக்கல் செய்த மனு:

மடிப்பாக்கத்தில் வசிக்கும் சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் கடந்த ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 30 சவரன்நகை, வெள்ளிப் பாத்திரங்கள், வரதட்சணை வழங்கப்பட்டது. திருமண மண்டபத்தில் சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. களைப்பாக உள்ளதாகக் கூறி, எனது கணவர் தூங்கிவிட்டார்.மறுநாள் கணவரின் வீட்டுக்குச் சென்றேன். அன்று இரவு, படுக்கை அறைக்குதனது பெற்றோரையும் எனது கணவர் அழைத்தார்.

எனது மாமனார், மாமியார் இருவரும் படுக்கை அறைக்கு வந்து எங்களுடன் சேர்ந்து உறங்கினர். தொடர்ந்து இந்த நிலை நீடித்தது.வேலைக்குச் சென்ற எனது கணவர், தொடர்ந்து இரண்டாவது ஷிப்ட், இரவு நேர ஷிப்ட்டுக்கு சென்றார். இதனால், எங்களுக்குள் உடல் ரீதியான உறவு ஏற்படவில்லை. மாமனார், மாமியார் என்னை மோசமாக, வேலைக்காரி போல் நடத்தினர். மாதம் தோறும், சம்பளப் பணம் முழுவதையும் அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும்.

உடல் நலம் சரியில்லாமல் இருந்த எனது தந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அவர்களிடம் உண்மையை சொல்லிவிடுவேன் என்பதால் தடுத்தனர். திருமணம் நடந்த நாள் முதல், எங்களுக்குள் உறவு இல்லை என எனது மாமியாரிடம் தெரிவித்தேன். எனது மாமனாரும் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்.வேலையில் இருந்து ராஜினாமா செய் யும்படி என்னை நிர்பந்தித்தனர். ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொண்டு வரும்படி வற்புறுத்தினர்.

டாக்டர் ஒருவரிடம் சென்றோம். எனது கணவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை யளிக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார்.அதற்கு, அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனது பெற்றோரிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில், எனது மாமனார் மற்றும் மாமியார், தங்கள் மகனுக்கு என்னை திருமணம் செய்து வைத்துள்ளனர். தங்கள் மகன், ஆண்மையற்றவர் என தெரிந்தும் இவ்வாறு செய்துள்ளனர்.

நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மனஉளைச்சல் அடைந்தேன். இது குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.எங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என உத்தரவிட வேண்டும். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை குடும்ப நல கோர்ட் தள்ளிவைத்துள்ளது.இதற்கிடையில், மடிப்பாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் சவும்யா மனு தாக்கல் செய்துள்ளார்.

------------------------------------------------------------------


மேற்படி செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பது கேள்வியல்ல. இது போல பொய் 498A, Dowry கேசுகளில் நீதிமன்றத்தில் அது பொய்யான கேசு என்று நிருபித்த பிறகு பொய் 498A, Dowry கேசு போட்ட பெண்ணிடமிருந்து வாழ்க்கையை இழந்த பாதிக்கப்பட்ட அப்பாவி கணவருக்கும் அவரது ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் கோடி ருபாயை நீதிமன்றம் வாங்கிக் கொடுக்குமா? அப்படி நேர்மையாக நடந்திருந்தால் இப்போது நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?


பொய் கேசுகளால் அப்பாவி கணவருக்கும், அவரது வயதான தாய், தந்தைக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படாதா? மன உளைச்சல் ஏற்படாதா? அவர்கள் மனிதர்கள் கிடையாதா? அவர்களுக்கு ஏன் நஷ்டஈடு வழங்கப்படுவதில்லை?


கோடி ருபாய் கொடுத்தாலும் இழந்த வாழ்க்கையும், நீதிமன்றங்களில் அலைந்து பாழாய்ப் போன காலமும், குடும்ப மானமும் திரும்பக் கிடைக்குமா?



Tuesday, August 04, 2009

சட்ட தீவிரவாதத்திற்கு ஒரு செருப்படி!

மருமகளை மாமியார் மிதித்தால் குற்றமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி - இது செய்தித்தாள் கொடுத்த பரபரப்பு தலைப்பு.

இந்த செய்திப் பதிவிற்கு கீழுள்ள மற்றெhரு செய்தியைப் பாருங்கள். அமெரிக்க நாட்டு பத்திரிக்கைகள் செய்திகளை கையாளும் விதம் எப்படி இருக்கிறதென்று. இப்படித்தான் பரபரப்பிற்காக பொய் வரதட்சணை கேசுகள் எல்லாம் செய்தித்தாள்களில் வேறு விதமான கோணத்தில் காட்டப்பட்டு மனைவியர் எல்லாம் அடிமைகளாக இருப்பது போலவும் கணவர்களும் அவர்களது உறவினர்களும் வரதட்சணை கொடுமை செய்வது போலவும் சித்தரிக்கப்படுகிறது. அதைப் படித்து விட்டு அப்பாவியான பொது ஜனம் ஐயோ பாவம் பொம்பளையை கொடுமை செய்கிறhர்கள் என்று ஒரு தலைப் பட்சமாக தலையாட்டி விட்டு சமூக சீரழிவிற்கு வழிசெய்து தருகிறhர்கள்.

------------------------------------------------------------------------------------------------

DM News: 4 Aug 2009

ஒரு பெண்ணை அவரின் கணவனோ, மாமியாரோ அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களோ காலால் உதைத்தால், அதை கொடுமையான செயலாக கருதி வழக்குத் தொடர முடியாது.

அதேபோல், "உன்னை விவாகரத்து செய்து விடுவேன்' என, மிரட்டுவதையும் கொடுமையாக கருத முடியாது என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தென்ஆப்ரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையேயான திருமண சச்சரவுகள் தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சின்கா, சிரியாக் ஜோசப் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

திருமணமான பெண்ணை அவரின் கணவரோ அல்லது குடும்பத்தினரோ காலால் உதைத்ததையும், "உன்னை விவாகரத்து செய்து விடுவேன்' என, மிரட்டுவதையும் கொடூரமான செயலாக கருத முடியாது. இதற்காக அவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது. அதேபோல், மருமகளை மாமியார் கண்டிப்பதையும், அறிவுரை கூறுவதையும், தனது பழைய ஆடைகளை மருமகளுக்கு கொடுத்து, அதை அணியச் சொல்வதையும் குற்றமாகக் கருத முடியாது.

அதற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498ஏ-ன் கீழ் வழக்கு தொடர முடியாது. இருப்பினும், திருமணத்தின் போது தம்பதியருக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை மாமியார் எடுத்துக் கொண்டால், அதை நம்பிக்கைத் துரோகமாகக் கருதி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406ன் கீழ் வழக்குத் தொடரலாம். அதுமட்டுமின்றி, "என் மகனிடம் சொல்லி உன்னை விவாகரத்து செய்ய வைப்பேன்' என, மாமியார் கூறுவதையும் இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ-ன் கீழ் குற்றமாகக் கருத முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சட்டப் புத்தகத்திலுள்ள சட்டங்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் உச்ச நீதிமன்றம் விளக்கமளித்தால் தான் அப்பாவிகளின் மீது பதியப்படும் பொய் கேசுகளிலிருந்து விடுதலை கிடைக்குமோ? அப்படியென்றhல் எத்தனை அப்பாவிகளால் உச்ச நீதிமன்றம் வரை செல்ல வசதி இருக்கிறது? அதைவிட எத்தனை பொன்னான ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?

தீர்ப்பின் நகலை படித்தால் தான் சரியான உண்மை தெரியும். மேலும் பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளிவரும்.


நீதிமன்றத் தீர்ப்பின் உண்மை நகலை இங்கே படித்துப்பாருங்கள்:
http://www.498a.org/forum/viewtopic.php?f=16&t=4925&start=0&st=0&sk=t&sd=a


--------------------------------------------------------------------------------------------------
மேலுள்ள செய்திக்குசெய்தித்தாள் கொடுத்த பரபரப்பு தலைப்பிற்கும் இந்த செய்திக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

DM News: Aug 02, 2009

அமெரிக்க பத்திரிகைகளில் கசாப் யார் தெரியுமா?

மும்பை தாக்குதலில் சிக்கிய அஜ்மல் கசாப்பை பயங்கரவாதி என்று குறிப்பிட, அமெரிக்க பத்திரிகைகள் தயங்குகின்றன.

மும்பை தாக்குதலை நடத்தி, நூற்றுக்கணக்கான பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகளில் சிக்கிய ஒரே பாக்., பயங்கரவாதி அஜ்மல் கசாப் பற்றி அமெரிக்க பத்திரிகைகள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.சமீபத்தில், ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை முதல் பக்கத்தில் அவன் படத்துடன் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் உட்பட பல பத்திரிகைகள் பெரிய செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால், கசாப்பை "கன் மென்' (துப்பாக்கி ஏந்தியவர்) என்று தான் குறிப்பிட்டுள்ளன; பயங்கரவாதி என்று எதிலும் சுட்டிக்காட்டவில்லை.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் கிளார்க் ஹைட் கூறுகையில், "அப்பாவி மக்களை துன்புறுத்தி, அவர்களை கொல்வதன் மூலம் தங்களின் அரசியல், மத, இன மற்றும் காரணம் தெரியாத குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும்; அப்படி துடிப்பவர்களின் சார்பில் செயல்படுவோரை எப்படி அழைப்பது என்பதற்கு சில வரைமுறைகள் உள்ளன. அதை தாண்டி, பத்திரிகைகள் விமர்சிக்கவோ, அழைக்கவோ கூடாது. அதன்படி நாங்கள் சில அடிப்படை நடைமுறைகளின் படி, "துப்பாக்கி ஏந்தியவர்' என்று குறிப்பிடுகிறோம்' என்று தெரிவித்தார்.

"அமெரிக்க பத்திரிகைகள் நடைமுறைப்படி ஒரு குற்றவாளி ஒப்புக் கொண்டாலும், கோர்ட்டில் அவன் தண்டனைக்கு உட்பட்டு, பயங்கரவாதி என்று அழைக்கப்படாதவரை அவனை பயங்கரவாதி என்று குறிப்பிட முடியாது. மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளின் செயல் தான் என்றாலும், இன்னும் சில கட்டங்கள் தாண்டி தான் அந்த வார்த்தையை பிரயோகிக்க முடியும்' என்றும் சில பத்திரிகையாளர்கள் கூறினர்.


Saturday, July 11, 2009

வரதட்சணை தடுப்புச் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட அப்பாவிகள்

வரதட்சணை தடுப்புச் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட அப்பாவிகள்
அப்பாவிகளின் கண்ணீருக்கு நாடு ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.


***************************************************************************************

***************************************************************************************

*************************************************************************************

**************************************************************************************

*************************************************************************************

**********************************************************************************
Sincere Thanks to mynameisbila (Youtube)

Monday, July 06, 2009

Innocent Men Abused by Women Protection Laws

ஒரு பொண்ணு வந்து போலிஸ் ஸ்டேஷன்ல ஒரு ஆம்பிளை மேல கேசு குடுத்தா என்ன ஏதுன்னு கேட்காம கண்ணை மூடிக்கிட்டு அவனை உள்ள தள்ளி அடிக்கிறhங்க, ஆனா அதுக்கப்புறம் அது பொய் கேசுன்னு தெரி்ஞ்சா அந்த பொண்ணுக்கு என்ன தண்டனை குடுக்கறhங்க?

மானம் பொம்பளைக்கு மட்டும் தான் இருக்கா? ஆம்பிளைங்களுக்கு கிடையவே கிடையாதா?

இந்த உண்மையை "சிவகாசி" திரைப்படத்தில் சுடச்சுட காட்டியிருக்கிறhர்கள். இதுவரை யாருமே அதை(மானத்தை)ப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.கீழுள்ள வீடியோவைப் பாருங்கள் புரியும்.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.