Friday, July 29, 2011

காவல்+நீதித்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்ட இந்தியப் பெண்கள் - 2

இந்தியப் பெண்கள் காவல் துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதை காட்டும் மற்றொரு செய்தி வந்திருக்கிறது. இதற்கு முன்பாக மற்றொரு செய்தியும் வந்திருக்கிறது. வெளியே சொல்லமுடியாமல் இருந்த பெண்கள் இப்போதுதான் தைரியமாக வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

தினமலர் ஜூலை 29,2011 திருச்சி: "நில அபகரிப்பு குறித்த போலீஸ் விசாரணையில் நம்பிக்கையில்லை' என, பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியதால், திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி போலீஸ் [...]
===========

முந்தைய செய்தி
காவல் - நீதித்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்ட பெண்கள்!

No comments:

Post a Comment