பெண்கள் நாட்டின் கண்கள்!!

பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!

Monday, October 27, 2014

பெண்ணின் திருமண வயது 36!!!! விவாகரத்து கேட்ட கணவருக்கு அல்வா கொடுத்த நீதிமன்றம்

›
இந்தியாவில்  வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகி...
Thursday, October 16, 2014

மனைவியின் கள்ளக்காதலை தட்டிக் கேட்கும் கணவன் மீது வரதட்சணை வழக்கு தொடரலாம்

›
இந்தியாவில் கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை.  அதற்கு பதிலாக கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி ஒரு அப்பாவி என்று கூறு...
Friday, August 29, 2014

குடும்பப் பிரச்சனையில் டில்லி போலிஸ் தலையிடாதாம்!!!!

›
கண்டுகொள்ளாத டில்லி போலீசார் : 'மாஜி' மகளிர் கமிஷன் தலைவி கோபம் ஆகஸ்ட் 30,2014 தினமலர் புதுடில்லி : டில்லியில் இளம்பெண்ணை...
Saturday, June 14, 2014

அப்பாவிக் குடும்பங்களை சூறையாடும் அசுரர்கள்

›
பெண்களை பாதுகாக்க பல சட்டங்களை அரசாங்கம் இயற்றினாலும் அந்த சட்டங்களைப் பயன்படுத்தி அப்பாவிக்குடும்பங்களை சிதைத்து பணம் பறித்து பிழைப்பு நட...

முதியோர்களை கொடுமை செய்வதில் முன்னணி வகிக்கும் மருமகள்கள்

›
பெண்ணுரிமை என்ற பெயரில் கூட்டுக் குடும்பங்களை ஒழித்துவிட்டு வயதான பெற்றோர்களை நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டு முதியோர் இல்ல விளம்பரங்களை பா...
›
Home
View web version

கருத்துப் பதிவின் நோக்கம்

பெண்கள் நாட்டின் கண்கள்
பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC 498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம் ! பெண்கள் நாட்டின் கண்கள் !! IPC 498A சட்ட தீவிரவாத கொடுங்கோன்மைக்கு எதிராக நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல கோடி அப்பாவி குடும்பங்களையும், இந்திய கலாச்சாரத்தையும் காக்க உங்களை அழைக்கும் உங்களில் ஒருவன்.
View my complete profile
Powered by Blogger.