Monday, August 01, 2011

வாழ்க இந்திய சுதந்திரம்!

காஞ்சிபுரத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டு கைதான தி.மு.க.,தொண்டர்கள், அன்னை அஞ்கம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக் கொண்டனர். (தினமலர் செய்திப்படம் 2/8/11)

No comments:

Post a Comment