Tuesday, August 09, 2011

மன்னன் மக்களுக்கு செய்யும் அநீதி - இந்தியக் கதை - 2

மதுசாலை வைத்து மக்களை சீரழிப்பதே தவறு அதிலும் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாடும் இடங்கள் போன்ற இடங்களில் மதுசாலைகளை அரசாங்கமே நடத்தினால் மக்கள் எங்கு சென்று முறையிடுவார்கள்?

கள்ளுண்ணாமையை உலகத்திற்கு அறிவுறுத்திய திருவள்ளுவரின் பூமியில் இப்படி ஒரு அநீதி!


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு வெள்ளகேட் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். (தினமலர் செய்திப்படம் 10/88/2011)

No comments:

Post a Comment