Wednesday, June 08, 2011

சப்தமில்லாமல் சமுதாயத்தில் நடக்கும் பெண்கொடுமை


கடும் அவதி...! பேரூர் பகுதி மக்களுக்கான "ஜமாபந்தி', கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அலுவலகத்துக்குள் இருந்தவாறு அதிகாரிகள் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், வெளியே கொளுத்திய வெயிலில் நிற்க முடியாமல் நீண்ட நேரம் அவதிப்பட்டனர் பெண்கள். இவர்களுக்காக ஒரு டென்ட் அமைத்து, அமர இருக்கைகளும் வழங்கினால் என்னவாம்? (தினமலர் செய்திப்படம்)
======
இது என்ன மாமியார் கொடுமையா? அல்லது கணவன் செய்யும் கொடுமையா?
எல்லாத் தரப்பு பெண்களுக்கும் நடந்துகொண்டிருக்கும் இந்தக் கொடுமைகளை எந்தவகையில் சேர்ப்பார்கள்?

இதுபோல பல கொடுமைகள் பலவகைகளில் தினம் தினம் பெண்களுக்கு எதிராக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவைகளுக்கு எதிராக பெண் விடுதலை விரும்பிகள் யாருமே குரல் கொடுப்பதில்லையே! ஏன்?

1 comment:

  1. http://swthiumkavithaium.blogspot.com/வணக்கம் இது என் பிளாக் இதையும் ப்டியுங்கள். நன்றி

    ReplyDelete