பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!
Wednesday, January 19, 2011
பெண்ணுக்கு யுத்தம் செய்யத் தெரியுமா?
ஆண்களைப் போலத்தான் பெண்களும். காமம், குரோதம், வீரம், காதல், வெறுப்பு, வன்மம் என்று எல்லா குணங்களும் உண்டு. ஆனால் இந்திய சட்டங்கள் மட்டும் பெண்களை வெறும் காதல் பதுமைகளாக நினைத்து அப்பாவிபோல சித்தரிப்பது ஏன்?
No comments:
Post a Comment