வரதட்சணை வாங்கி திருமணம் செய்த அயோக்கியர்களெல்லாம் வெளியே சந்தோஷமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கும்போது, வரதட்சணையே வாங்காமல் இலட்சியத்திருமணம் செய்த இளைஞர்களெல்லாம் பல மனிதத் தன்மையற்ற மிருகங்களின் பாவச்சுமையை 498A-என்னும் வடிவில் பாரமாக சுமப்பதால் இந்த இலட்சிய இளைஞர்களும் புனித மகாத்மாக்கள் தான்.
யார் சொன்ன கருத்து இது? லிங்க் ஏதேனும் இருக்கிறதா?
ReplyDeletePlease check your email. Thanks.
ReplyDeleteஅய்யா தெய்வமே! சரியாச்சொன்னிங்க!
ReplyDeleteமனித மிருகக்கூட்டத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றோம்...
வாழ்க தாங்கள் பல்லாண்டு
வாழ்க வளமுடன் தாங்கள்
ReplyDelete